கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்… விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்... விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்… விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…   கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் தற்பொழுது இந்த முகாம் இரண்டு … Read more

ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!

ஜெயிலர் படத்தின் சக்சஸ்... இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்... இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!

ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்…   ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.   இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைபபடத்தில் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   அனிருத் ரவிச்சந்தர் ஜெயிலர் … Read more

நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு!!

நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது... முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு!!

நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு…   நாங்குநேரி அருகே பள்ளி மாணவ மாணிவியான அண்ணன் மற்றும் தங்கை இருவரும் வீடு புகுந்து வெட்டப்பட்ட.சம்பவம் தற்பொழுது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நாங்குநேரி அருகே அரசு பள்ளியில் பயிலும் சின்னதுரை என்ற மாணவரையும் சின்னத்துரையின் தங்கையையும் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் சின்னதுரையின் வீடு புகுந்து இருவரையும் அரிவாளால் சரமாரியாக … Read more

ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!

ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு... 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!

  ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்…   ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் 6 வெளிநாட்டினரை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   ஈக்விடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் பெர்ணான்டோ வில்வசென்சியோ அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பிரச்சாரத்தை முடித்து வாகனத்திற்கு ஏறச் செல்லும் பொழுது … Read more

இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக!!

இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்... மசோதாவை தாக்கல் செய்த பாஜக!!

  இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக..   இந்திய நாட்டிற்கு பாரத் என்று பெயர் மாற்றம் செய்யக்கூடிய மசோதாவை ஆளும் மத்திய அரசு தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.   நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எதிர்கட்சிகளில் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு   இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி அறிவித்திருந்தார்.   இதையடுத்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்நிலையில் அவை தொடங்கிய முதல் நாளிலிருந்தே மணிப்பூர் வன்முறை மற்றும் மலைவாழ் குகி இன பெண்கள் … Read more

தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!!

தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்... கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!!

  தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்…   தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதன் சேவையை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்துள்ளார்.   தமிழக மாநிலத்தில் தற்பொழுது புறநகர் செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது. நகர, மாநகரப் பேருந்துகள் சிவப்பு நிறத்திலும், வெள்ளை காவி நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது.   முக.ஸ்டாலின் … Read more

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!     நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.   இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த மூன்று நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மூன்றாவது நாள் விவாதத்தை … Read more

யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்… தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு!!

யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்... தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு!!

  யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்… தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு…   யு.பி.எஸ்.சி தேர்வு எழுதும் நபர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 25000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.   போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் தமிழக மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.   இந்த … Read more

கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்… வலியுறுத்திய பா.ஜ.க!!

கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்... வலியுறுத்திய பா.ஜ.க!!

  கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்… வலியுறுத்திய பா.ஜ.க…   கேரளம் மாநிலம் மோசடி வழக்கு தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க கட்சி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   கேரளம் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன்(முதல்வர்) அவர்களின் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. கேரளம் மாநிலத்தில் உள்ள சி.எம்.ஆர்.எல் அதாவது கொச்சி தாதுப் பொருள்கள் … Read more