குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!

குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!

குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!   கேரள மாநில குருவாயூர் கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். மேலும், குருவாயூர் அப்பனுக்கு 32 சவரன் தங்க கிரீடமும் வழங்கினார்.   தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மனைவியும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அம்மாவுமான துர்கா ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதி ஆவார். அவர்கள் இந்துப் பண்டிகை அனைத்தையும் கொண்டாட … Read more

சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?

சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?

  சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?   சீமான் என்றாலே ஆவேசம், சீமான் என்றாலே கோபம், சீமான் என்றாலே அனல் தெறிக்கும் மேடைப்பேச்சு என்று தான் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. மற்றொருபுறம் சீமான் என்றாலே பொய், சீமான் என்றாலே கட்டுக்கதை என்ற விமர்சனங்களும் அரசியல் வட்டாரங்களில் உண்டு.     நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பல்வேறு மேடைகளில் பலவிதமாக பேசி வருகிறார்.   சீமான் அவர்கள் மீது தேச துரோக … Read more

தமிழகத்தில் இந்துத்துவா கட்சிகள் வளர அதிமுக வழி செய்கிறதா?

தமிழகத்தில் இந்துத்துவா கட்சிகள் வளர அதிமுக வழி செய்கிறதா?

தமிழகத்தில் இந்துத்துவா கட்சிகள் வளர அதிமுக வழி செய்கிறதா? மறைந்த முன்னாள் முதல்வரும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒருபோதும் இந்துத்துவா அமைப்புகளையும், பாஜக கட்சியும் அனுமதிக்க மாட்டோம் என்று சூழரைத்தார். அவர் அப்போது பேசிய பேச்சுக்கள் கூட சமூகவலைத்தளங்களில் வீடியோவாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு … Read more

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்!!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்!!

      நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்     பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பதில் அளித்து பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார்.     பிரதமர் பேசியதாவது, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில் தீர்மானம் கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்றும், நாட்டு மக்கள் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.     … Read more

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் விவாதத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

ED யின் சரமாரி கேள்வி!! எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை கதறும் செந்தில் பாலாஜி!!

ED யின் சரமாரி கேள்வி!! எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை கதறும் செந்தில் பாலாஜி!!

மூன்றாவது நாள் விசாரணையில் முறையான பதில் தராமல் அடம் பிடித்த செந்தில் பாலாஜி     சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.   இதையடுத்து அமலாக்கத்துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனை விசாரித்த நீதிபதி அல்லி,செந்தில் பாலாஜியை … Read more

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி..

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி..

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி   மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றி கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி அவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.   மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.மேலும் இந்த விவாதத்தில் … Read more

திமுக போலவே வாரிசு அரசியலை பின்பற்றும் கேரள காங்கிரஸ்!!

திமுக போலவே வாரிசு அரசியலை பின்பற்றும் கேரள காங்கிரஸ்!!

    திமுக போலவே வாரிசு அரசியலை பின்பற்றும் கேரள காங்கிரஸ்!!     மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த அதே தொகுதியில் அவரது மகன் போட்டியிடுவதாக கேரள மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.     இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கான சட்டசபை இடைத்தேர்தல் தேதியை அறிவிதுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும், இடைத்தேர்தலுக்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. … Read more

நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..

நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..

      நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..     கடந்த மாதம் கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் இல்லத்திலும் அவரது சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் நேரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெடித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லலை. இதுகுறித்து, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டது.     இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார்.     … Read more

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!!

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!!

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!! அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கும் அமலாக்க துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை தொடர்ந்து அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நிகழ்த்தி வருகின்றார்கள். இந்த சூழ்நிலையில் கரூர் … Read more