பாஜக கட்சியை குறித்து பேசிய பங்கஜா முண்டே!மகாராஷ்டிரா  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி பங்கஜா முண்டேவின் கருத்து!!

பாஜக கட்சியை குறித்து பேசிய பங்கஜா முண்டே!மகாராஷ்டிரா  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி பங்கஜா முண்டேவின் கருத்து!!

பாஜக கட்சியை குறித்து பேசிய பங்கஜா முண்டே!மகாராஷ்டிரா  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி பங்கஜா முண்டேவின் கருத்து! பாஜக கட்சியின் முன்னாள் அமைச்சரும் பாஜக கட்சியின் தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே அவர்கள் பாஜக கட்சி குறித்து பேசியது மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த பாஜக கட்சியின் மூத்த தலைவர் கோபிநாத் முண்டே அவர்களின் மகள் தான் பங்கஜா முண்டே ஆவார். இவர் 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு அவருடைய … Read more

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!!

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!!

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு! கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருடியுள்ளதாக அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா அவர்கள் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே திருடி தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் … Read more

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. கொடுத்த உடனே கையில் பணம்!! இன்று முதல் புதிய திட்டம் அமல்!!

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. கொடுத்த உடனே கையில் பணம்!! இன்று முதல் புதிய திட்டம் அமல்!!

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. கொடுத்த உடனே கையில் பணம்!! இன்று முதல் புதிய திட்டம் அமல்!! தமிழக அரசு சமீப காலமாக ரேஷன் கடை பயனாளிகள் என தொடங்கி விவசாயிகள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் பல புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் முறையை கொண்டு வந்தது. நாளடைவில் இது தொடர்பாக தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும் அதற்கு ஏற்றார் போல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கியூ … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர்  பேட்டி!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர்  பேட்டி!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர்  பேட்டி! திமுக கட்சியின் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க பொருளாளர் அவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு பயணம் செய்தார். மதுரை விமான நிலையம் வந்த இவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா … Read more

இனி இங்கேயும் பெண்களுக்கு இலவசம் தான்!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

here-too-it-is-free-for-women-important-announcement-released-by-the-government

இனி இங்கேயும் பெண்களுக்கு இலவசம் தான்!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக அதன் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து வசதியை ஏற்படுத்தி தருவோம் என கூறியது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் ஐந்து சிறப்பம்ச திட்டங்களுக்கு கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் கட்டணமில்லா இலவச பேருந்து பயணம். இத்திட்டம் நடைமுறைப்படுத்தியவுடன் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் நாளடைவில் புகார்கள் அதிக … Read more

அறிவே இல்லாத அண்ணாமலை.. இதோ பார் நான் சொல்லி தருகிறேன் – டிவிட்டரில் விளாசும் திமுக அமைச்சர்!!

Annamalai who has no knowledge.. Look here I will tell you - DMK Minister blasts on Twitter!!

அறிவே இல்லாத அண்ணாமலை.. இதோ பார் நான் சொல்லி தருகிறேன் – டிவிட்டரில் விளாசும் திமுக அமைச்சர்!! அமுல் நிறுவனம் தங்களது தயாரிப்பை தமிழகத்தில் விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது பால் கொள்முதலையும் கைப்பற்ற உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் அமுல் நிறுவனம் தற்பொழுது பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதனை தடுக்கும் படியும் கூறியிருந்தார். இந்த கடிதம் குறித்து தமிழக பாஜக … Read more

பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே பாடம் எடுப்பார்! பிரதமர் மோடி குறித்து இராகுல் காந்தி விமர்சனம்!!

பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே பாடம் எடுப்பார்! பிரதமர் மோடி குறித்து இராகுல் காந்தி விமர்சனம்!!

பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே பாடம் எடுப்பார்! பிரதமர் மோடி குறித்து இராகுல் காந்தி விமர்சனம்! காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று பிரதமர் மோடி அவர்கள் கடவுளுக்கே பாடம் எடுப்பார்” என்று விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் சாண்டா கிளாராவில் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிறகு இராகுல் … Read more

ராகுல் காந்தியின் வேலை பிரதமர் மோடியை திட்டுவதுதான்! மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து!!

ராகுல் காந்தியின் வேலை பிரதமர் மோடியை திட்டுவதுதான்! மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து!!

ராகுல் காந்தியின் வேலை பிரதமர் மோடியை திட்டுவதுதான்! மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து! இந்தியாவக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி இராகுல் காந்தி அவர்களின் ஒரே வேலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை திட்டுவதுதான் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான இராகுல் காந்தி அவர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முன் … Read more

முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்! ராஜஸ்தான் முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்! ராஜஸ்தான் முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்! ராஜஸ்தான் முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு! ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் மின்சாரம் ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்கள் அறிவித்துள்ளார். இராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான முதல்வர் அசோக் கெலாட் அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதைப் போலவே ராஜஸ்தான் மாநிலத்திலும் 100 யூனிட் மின்சாரம் ஒவ்வொரு மாதமும் இலவசமாக … Read more

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!!

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!!

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு! அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 3233 கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக பேட்டியளித்துள்ளார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் சென்று நேற்று(மே31) சென்னை திரும்பினார். … Read more