மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

0
25

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து பெண்மணிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர் காண ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு மாத வருமானம் 20000 ஆயிரத்திற்கு உள்ளேவாகவும், 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகத்திற் கூடாது என பல்வேறு வகையான விதிமுறைகளை வகுத்துள்ளது. வாக்குறுதி அளிக்கும் பொழுது மட்டும் அனைவருக்கும் வழங்கப்படும் எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் இவ்வாறு விதிமுறைகளை விதிப்பதா என மக்கள் சற்று அதிருப்தியில் தான் உள்ளனர். அதுமட்டுமின்றி பல அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அதற்கான வேலைகளை நாளை முதல் தொடங்க உள்ளனர். இதனின் முதல் கட்ட நடவடிக்கையாக வீடு தோறும் சென்று ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை வழங்க உள்ளனர். அதேபோல வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு முகாம்கள் மூலம் தொடங்கி தரப்படும் என கூறியுள்ளனர்.

ஆனால் நாளை முதல் ஆயிரம் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை வீடு வீடாக சென்னைவாசிகளுக்கு வழங்க உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.