கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் முக்கிய அறிவிப்பு?

0
60

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ம் தேதி பள்ளி நேரடியாக மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.இதில் தமிழகத்தில் இருந்து இந்த 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும்.என்ற முறையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனால் ஜனவரி 16 (திருவள்ளூர் தினம் )அன்று ரத்து செய்யப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் அனைத்து தரப்பினர் இடம் பெரும் கண்டங்கள் எழுந்தன.

இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த கட்டாயம் இல்லை என்றார்.

பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டு பார்த்துக்கொள்ளலாம். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் கூறினார்.

author avatar
CineDesk