சேப்பாக்கம் சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய்!!

சேப்பாக்கம் சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய்!!

சேப்பாக்கம், சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய். மைதானத்தில் அமர்ந்து விலக மறுத்த நாய். நாயின் அட்டகாசத்தால் தாமதமாக தொடங்கிய போட்டி. சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில். சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நாய் புகுந்து அட்டகாசம் செய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்திற்குள் நாய் புகுந்தது. மைதானத்தின் நடுவில் ஒய்யாரமாக அமர்ந்த நாயை விரட்ட மைதான பராமரிப்பு ஊழியர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு … Read more

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணி ருத்ராட்ஜ்-க்கு முதல் போட்டி!! ரெய்னா இல்லாத சி.எஸ்.கே!!

Chennai team registered their first win!!

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணி ருத்ராட்ஜ்-க்கு முதல் போட்டி!! ரெய்னா இல்லாத சி.எஸ்.கே!! 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.ல் தொடர் ஏப்ரல் 31 ஆம் தேதி தொடங்கியது.இதில் அகமதாபாத்தில் குஜராத்துடன் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியுற்ற நிலையில் அடுத்த போட்டி இன்று லக்னோ அணியுடன் சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சின்னதல ரெய்னா இல்லாமல் முதல்முறையாக சி.எஸ்.கே அணி சேப்பாக் மைதானத்தில் விளையாட உள்ளது .மேலும் ருத்துராஜ் சேப்பாக் மைதானத்தில் சி.எஸ்.கே அணிக்காக முதல் முறையாக … Read more

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.முதலிடத்துக்கு முன்னேறினார் ஜோகோவிச் ,2ம் இடத்தில் அல்கராஸ் , சிட்ஸிபாஸ் 3ம் இடம். மகளிர் பிரிவில் இஹா ஸ்வியாடெக் முதலிடம். சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகாவிச் முன்னேறி உள்ளார். 7 ஆயிரத்து 160 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மியாமி ஓபனில் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால், ஸ்பெயின் இளம் வீரர் அல்கராஸ் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டு … Read more

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!!

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!!

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!! சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மேற்கொள்ளும் மெட்ரோ பயணத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மெட்ரோ நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதாக மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளில் அந்த நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் சேவை பயன்பாடுகளை செய்து தர மெட்ரோ நிர்வாகம் தயாராக உள்ளது. பெட்ரோல்,காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக மெட்ரோ பயன்பாட்டை … Read more

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! 

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! 

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! ஓராண்டிற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பாரத் திட்டத்தின் செயலாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை 2007 கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழைவ மூலம் அருகில் உள்ள வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமையிடத்திற்கு இணைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் சென்னையில் உள்ள வலையமைப்பு … Read more

ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட்! அஸ்வின் சஞ்சு சாம்சன் குறித்து நெகிழ்ச்சி

ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட்! அஸ்வின் சஞ்சு சாம்சன் குறித்து நெகிழ்ச்சி

ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட்! அஸ்வின் சஞ்சு சாம்சன் குறித்து நெகிழ்ச்சி   ஜெய்ப்பூர்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 100 டெஸ்ட் மேலாக விளையாடியிருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே முதன் முறையாகும். ஜோ ரூட் பலமுறை ஏலத்தில் பெயர் கொடுத்திருக்கிறார் ஆனாலும் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. இதனால் சில தொடர்களில் பெயர் கொடுக்காமல் போனார். தற்போது நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை காரணமாக பல இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் … Read more

ஐபிஎல் முதல் போட்டியில் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் தகவல்

Dhoni will play in the first match of IPL! Chennai Team CEO Kasi Viswanathan Information

ஐபிஎல் முதல் போட்டியில் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் தகவல் ஐபிஎல் முதல் போட்டியில் கேப்டன் தோனி விளையாடுவார் என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறி உள்ளார். கால் பகுதியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக அகமதாபாத்தில் நடந்த பயிற்சியில் தோனி பங்கேற்கவில்லை. இதனால் முதல் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் முதல் போட்டியில் தோனி விளையாடுவார் என காசி விஸ்வநாதன் … Read more

ரசிகர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் ஐபிஎல் போட்டிகள்!! சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!!

ரசிகர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் ஐபிஎல் போட்டிகள்!! சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!!

ரசிகர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் ஐபிஎல் போட்டிகள்!! சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!! இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 31ம் தேதி தொடங்கவுள்ளது, இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல், போட்டி நடைபெறும் மைதானத்திலும் மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் ஏழு லீக் போட்டிகள் நடைபெற உள்ள, அவற்றிக்கான டிக்கெட்கள் … Read more

ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்! சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதல்!

IPL ticket sales start today! Crowd of fans in Chepakkam stadium!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்! சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதல்! நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றார்கள். மேலும் இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் … Read more

ஐபிஎல் போட்டிகளில் புதிய 3விதிகள் அறிமுகம்!! ரசிகர்கள் உற்சாகம்!!

ஐபிஎல் போட்டிகளில் புதிய 3விதிகள் அறிமுகம்!! ரசிகர்கள் உற்சாகம்!!

ஐபிஎல் போட்டிகளில் புதிய 3விதிகள் அறிமுகம்!! ரசிகர்கள் உற்சாகம்!! கிரிக்கெட் போட்டிகள் என்றாலே ஒரு காலத்தில் வெறுக்கப்பட்டு வந்த நிலையில், பல விதமான விதிமுறைகள் ஆட்டத்தின் போக்கை மாற்றி வந்தன, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த பெருமை இந்திய கிரிக்கெட் வாரியத்தை சாரும். கிரிக்கெட் போட்டிகளில் பெரும் சுவாரஸ்யத்தை கொண்டு வந்ததென்றால் அது ஐபிஎல் தான், … Read more