யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !! தஞ்சாவூரில் மாநில அளவிலான கேரம் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாநில கேரம் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கேரம் போட்டி தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். போட்டியில் திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை, கடலூர் என மொத்தம் 24 … Read more

ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!!

ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!!

ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!! இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்காக வழங்கவிருக்கும் உலகக் கோப்பையுடன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் புகைப்படம் எடுத்து அதை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. … Read more

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்!

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி - ஏக்கத்தில் ரசிகர்கள்!

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்! இந்திய கிரிக்கெட் உலகில் நட்சத்திர வீரராக வலம் வருபவர்  மகேந்திர சிங் தோனி. இவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அவர் இவ்வளவு உயரத்திற்கு முன்னேறி வந்தாலும், பேரும், பெயரும் எடுத்தாலும், நாம் வந்த வழியை அவர் என்றைக்கும் மறந்ததே கிடையாது. எந்த ஒரு கிரிக்கெட் போட்டி முடிந்த பின்னரும், இளம் கிரிக்கெட் வீரர்கள் பல அறிவுரைகளை … Read more

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!

ரோஹித் போட்ட பிளான் - கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா – வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி அதிரடியாக 5 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்க ரோஹித் சர்மா திட்டமிட்டிருக்கிறாராம். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடக்கூடியவர்தான். கடந்த டி20 போட்டிகளில்தன்னுடைய … Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன?

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன?

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் இந்த திடீர் சந்திப்பு ஏன் இன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக இருப்பது பேசப்பட்டு வருகிறது. தற்போது அஇஅதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த தரப்பு ஒன்று சொல்லுங்கள் தற்பொன்று … Read more

இந்த போட்டியையும் இலவசமாக கண்டு களிக்கலாம்!!! கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ சினிமா!!! 

இந்த போட்டியையும் இலவசமாக கண்டு களிக்கலாம்!!! கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ சினிமா!!! 

இந்த போட்டியையும் இலவசமாக கண்டு களிக்கலாம்!!! கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ சினிமா!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாக காணலாம் என்று ஜியோ சினிமா அதிரடியாக அறிவித்து கிரிகெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் செப்டம்பர் 22ம் … Read more

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!!

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!!

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!! நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 182 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்பொழுது 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் கடந்த … Read more

வெட்கமே இல்லையா?… பாக்.வீரர்களுடன் ஜாலியா பேசிய கோலி… – வெளுத்து வாங்கிய முன்னாள் ராணுவ வீரர்!

வெட்கமே இல்லையா?... பாக்.வீரர்களுடன் ஜாலியா பேசிய கோலி... - வெளுத்து வாங்கிய முன்னாள் ராணுவ வீரர்!

வெட்கமே இல்லையா?… பாக்.வீரர்களுடன் ஜாலியா பேசிய கோலி… – வெளுத்து வாங்கிய முன்னாள் ராணுவ வீரர்! பாகிஸ்தான் வீரர்களுடன் உங்களுக்கு நட்பு தேவையா என்று விராட் கோலிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று காஷ்மீரில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு இந்திய தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக … Read more

அந்த பக்கம் மட்டும் போகாதீங்க… – பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா!

அந்த பக்கம் மட்டும் போகாதீங்க... - பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா!

அந்த பக்கம் மட்டும் போகாதீங்க… – பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா! தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி மாஸாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி கெத்து காட்டியது. ஆனால், தற்போது பாகிஸ்தான் சரிவு விளம்பில் இருந்து வருகிறது. தற்போது, அடுத்து இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றிபெற்றதால், அந்த அணிக்கு ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா வழங்கி உள்ளது. தற்போது, பாகிஸ்தான் அணியின் … Read more

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!!

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!!

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக் குவித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில், ஒவ்வொரு வீரர்களின் தனித்தன்மை பங்களிப்புகள் அதிகம் இருந்ததே, போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து கூறியுள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த 213 ரன்களை … Read more