இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!!

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!!

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!! இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக முன்னேறிய குகேஷ் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குகேஷ் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை செஸ் தொடரில் காலிறுதி போட்டி … Read more

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!!

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!!

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!! இன்று(செப்டம்பர்12) நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சிக்சர் அடித்து 10000 ரன்களை கடந்துள்ளார். இன்று(செப்டம்பர்12) தொடங்கிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தயா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு … Read more

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!!

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!!

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!! ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்11) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மழை … Read more

இந்திய அணியை சீண்டிய முன்னாள் பாக். கிரிக்கெட் தலைவர் : பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ரோஹித், கோலி!

இந்திய அணியை சீண்டிய முன்னாள் பாக். கிரிக்கெட் தலைவர் : பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ரோஹித், கோலி!

இந்திய அணியை சீண்டிய முன்னாள் பாக். கிரிக்கெட் தலைவர் : பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ரோஹித், கோலி! தற்போது ஆசிய கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நேருக்கு மோதியது. விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்த இப்போட்டியில் மழை குறுக்கிட்டு, ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றியது. இதனால், பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் மழைக்கு நடுவே பாகிஸ்தான் அணியை … Read more

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. - ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்… – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக போட்டிகள் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரிதும் கோபத்தில் உள்ளனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா-பாகிஸ்தான் இலங்கையில் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்றில்  மோதியது. ஆனால், … Read more

என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!!

Goli comes and disturbs me in my dreams!! Former player interviewed on TV show!!

என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!! இன்று ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான்(ரிசர்வ் டே) அணிகள் விளையாட உள்ளன. இலங்கையில் நடைபெற்றுவரும் 6 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தச் … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!!

Asia Cup Cricket Match!! Rohit Sharma equals Pakistan player and creates a new record!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரரின் சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார். 6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி … Read more

விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!!!

விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!!!

விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!! நேற்று(செப்டம்பர்10) விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த வீரர் நோவக் ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 2023ம் ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாமான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நியூயார்க்கில் தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து … Read more

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!! நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ரிசர்வ் டே நாளான இன்று(செப்டம்பர்11) மாற்றப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்றுக்கள் முடிந்து தற்பொழுது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், இரண்டாம் போட்டியில் இலங்கை அணியும் வென்றது. இந்நிலையில் சூப்பர் … Read more

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நாளைய(செப்டம்பர்10) போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிகின்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஆசியக்கோப்பை ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றுகளில் விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் இரண்டு … Read more