தமிழக சமய அடையாளங்களை மறைப்பதன் மூலமாக முதல்வருக்கும் திமுகவிற்கும் என்ன ஆதாயம் என தெரியவில்லை! கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!

தமிழக சமய அடையாளங்களை மறைப்பதன் மூலமாக முதல்வருக்கும் திமுகவிற்கும் என்ன ஆதாயம் என தெரியவில்லை! கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவி பாளையத்தில் கோடி சுவாமி குருபூஜையில் பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது புதிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்யவில்லை. அம்பேத்கர் மற்றும் அவருடன் இருந்த குழுவும் தான் முடிவு செய்தது. இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என பாஜக சொல்லுகிறது. குறிப்பிட்ட மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் … Read more

பிணவறையில் தந்தை மகள் மருத்துவமனைக்கு வெளியே குவிந்த உறவினர்கள்! என்ன நடந்தது ராஜீவ் காந்தி மருத்துவமனையில்?

பிணவறையில் தந்தை மகள் மருத்துவமனைக்கு வெளியே குவிந்த உறவினர்கள்! என்ன நடந்தது ராஜீவ் காந்தி மருத்துவமனையில்?

சுவாதி கொலை வழக்கை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது மக்கள் கூட்டம் நிரம்பி இருந்த ரயில் நிலையத்தில் காலை 7 மணி அளவில் அவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை நடைபெற்று சில வருடங்கள் சென்றிருந்தாலும் இந்த கொலை வழக்கின் சுவடுகளை இன்னும் அழியாத நிலையில் தான் சென்னையில் ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த சத்யா என்ற இளம் பெண்ணும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற … Read more

Breaking: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

Breaking: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

Breaking: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! தமிழகத்தில் மின் கட்டண உயர்வு விவாகரத்தில் மதுரை கிளை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை முடிவு சற்று முன்பு வெளியாகியுள்ளது. அதாவது தமிழக அரசின் மின் கட்டணம் உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்திற்குள் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. … Read more

இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:!

இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:!

இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:! தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்றைய தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அக்டோபர் 11 தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 11ஆம் தேதி மட்டும் சவரன் ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 12 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 10 ரூபாய் குறைந்து 4730 ரூபாய்க்கு … Read more

தேவர் தங்க கவச விவகாரம்! உரிமையை பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்!

தேவர் தங்க கவச விவகாரம்! உரிமையை பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி நடைபெறுகிறது .அந்த நாளில் தென் மாவட்டங்களில் இருக்கின்ற தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். கடலூர் 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம் மற்றும் கவசத்தை … Read more

அட ரெண்டு பேரும் சண்டை போடாதீங்கப்பா !ஓபிஎஸ் இபிஎஸ்-க்கு திடீர் அறிவுரை வழங்கிய சசிகலா!

அட ரெண்டு பேரும் சண்டை போடாதீங்கப்பா !ஓபிஎஸ் இபிஎஸ்-க்கு திடீர் அறிவுரை வழங்கிய சசிகலா!

தேவர் ஜெயந்தி விழாவிற்கு அதிமுக சார்பாக வழங்கப்படும் தங்க கவசத்தில் எந்த விதமான இடையூறும் இல்லாமல் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தி உள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் வாழ்ந்தவர். ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம் பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் இன்றளவும் வாழ்ந்து … Read more

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Writ petition filed against NEET exam! Hearing in the Supreme Court today!

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.அந்தவகையில் நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடத்தப்பட்டது.அதனுடைய முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது அந்த மனுவில் சில திருத்தங்கள் … Read more

இந்துக்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு ராசாவின் மீது வழக்குப் பதிய தயங்கும் காவல்துறையினர்! ரவுண்டு கட்ட காத்திருக்கும் நீதிமன்றம்?

இந்துக்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு ராசாவின் மீது வழக்குப் பதிய தயங்கும் காவல்துறையினர்! ரவுண்டு கட்ட காத்திருக்கும் நீதிமன்றம்?

கடந்த மாதம் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் தொடர்பாக பேசிய கருத்து தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ராசா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து ஜே ஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் அவர் … Read more

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

for-the-attention-of-the-students-who-have-written-the-tenth-class-general-examination-announcement-issued-by-the-department-of-examinations

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.அதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. பொது தேர்வுகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள்  எழுதினார்கள்.இந்நிலையில் தற்போது நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு பொது தேர்வும் நடத்தப்பட்டது.அந்த வகையில் கடந்த மே மாதம் ஆறாம் … Read more

தமிழகத்தில் இத்தனை கடைகளுக்கு மட்டுமே அனுமதி! அமலான புதிய கட்டுப்பாடுகள்!

only-so-many-shops-are-allowed-in-tamil-nadu-effective-new-regulation

தமிழகத்தில் இத்தனை கடைகளுக்கு மட்டுமே அனுமதி! அமலான புதிய கட்டுப்பாடுகள்! இம்மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகைகளாக உள்ளது.அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி ஜவுளி வியாபாரம் மற்றும் ஆபரணம் ,பட்டாசு என அனைத்து வியாபாரமும் கலைகட்டியுள்ளது.மேலும் தீபவாளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் ஆங்கங்கே திறக்கப்பட்டு வருகின்றன.இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக பண்டிகைகள் கொண்டாடப்படாமல் இருந்தது.தற்போது தான் கொரோன பரவல் சற்று குறைந்த … Read more