வன்னியர் அக்னி கலசம் இடிப்பு..செஞ்சி அருகே பதற்றம்.!!

வன்னியர் அக்னி கலசம் இடிப்பு..செஞ்சி அருகே பதற்றம்.!!

செஞ்சி அருகே வன்னியர் சங்க அக்னி கலச மேடையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக கட்சி சார்பில் சிமெண்டால் செய்யப்பட்ட அக்னி கலசம் மற்றும் சிங்க உருவச்சிலைகள் அமைத்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் இவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் நேற்று காலை தையூர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் போலீசார் தையூர் … Read more

கேரளாவில் கனமழை..சபரி மலைக்கு செல்ல தடை விதிப்பு.!!

கேரளாவில் கனமழை..சபரி மலைக்கு செல்ல தடை விதிப்பு.!!

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு, திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதன்படி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உட்பட பூஜைகள் வரும் 21ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட இருந்தது. இதனிடையே கேரளாவில் … Read more

ரூ. 36,900 சம்பளத்தில்..தமிழக அரசு வேலை வாய்ப்புகள் அறிவிப்பு.!! உடனே விண்ணப்பியுங்கள்.!!

ரூ. 36,900 சம்பளத்தில்..தமிழக அரசு வேலை வாய்ப்புகள் அறிவிப்பு.!! உடனே விண்ணப்பியுங்கள்.!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 2207 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுவுக்கு தகுதி பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி: PG Assistant, computer instructors காலிப்பணியிடங்கள்: 2,207 கல்வித்தகுதி: post graduate, B.Ed வயது வரம்பு: 40 சம்பளம்: ரூ. 36,900 – ரூ. … Read more

அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்ப காலத்தில் அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக கட்சியில் இருந்தார், மக்கள் திலகம் MGR. அண்ணா மறைவிற்கு பின் கலைஞர் உடன் ஏற்பட்ட மனக்கஷ்டத்தின் பிறகு திமுக வில் இருந்து பிரிந்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். அதன் பின் புரட்சி தலைவர் ஈடில்லா அரசியல் தலைவர் ஆனார். MGR … Read more

என் மன இறுக்கம் குறைந்தது! இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

My autism is low! They will take care of it now!

என் மன இறுக்கம் குறைந்தது! இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் மறைமுகமாக ஆட்சி புரிந்த நபரும் தான் சசிகலா. இவரும் மறைந்த முன்னாள் முதல்வரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இணைந்தே அனைத்து விஷயங்களிலும் பங்கெடுத்தவர்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இருவருக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி அனைவரும் அறிந்ததே. அதே போல் ஊழல் வழக்கில் கூட இருவருக்கும் ஒன்றாகத்தான் தீர்ப்பு வழங்கினார்கள். அந்த அளவுக்கு தொடர்ந்த நெருக்கம் தொடர்ந்த … Read more

பழிவாங்க நினைத்து மகன்களுக்கு பதில் தந்தையை வெட்டிய கும்பல்! வசமாக போலீசாரிடம் சிக்கிய சம்பவம்!

The gang that cut off the father in response to the sons thinking of revenge! The incident was conveniently reported to the police!

பழிவாங்க நினைத்து மகன்களுக்கு பதில் தந்தையை வெட்டிய கும்பல்! வசமாக போலீசாரிடம் சிக்கிய சம்பவம்! புதுச்சேரி மாநிலத்தில் கோரிமேடு காமராஜர் நகரில் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன். 55 வயதான இவர் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அடுத்த பட்டானூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 14 ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு நீர்த்தேக்கத் தொட்டியின் மோட்டாருக்கு படையல் வைப்பதற்காக தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள் மூலம்  அந்த இடத்திற்குச் … Read more

வெள்ளப்பெருக்கால் மூடிய பாலம்! உயிர் சேதமின்றி மீட்கப்பட்ட மக்கள்!

The bridge closed by the flood! People rescued unscathed!

வெள்ளப்பெருக்கால் மூடிய பாலம்! உயிர் சேதமின்றி மீட்கப்பட்ட மக்கள்! தற்போது பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு  இயற்கை சீற்றங்கள் மற்றும் இயற்கை உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. கேரளாவில் கூட வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதே போல் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தரைப்பாலம் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி.!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி.!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன்சிங் அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டாலும் அவரது … Read more

சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!!

சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா மரியாதை செலுத்தியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து காரில் அதிமுக கொடியுடன் சென்று சசிகலா கண்ணீருடன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா திமுக முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை அதிமுக சார்பில் 50வது ஆண்டு பொன் விழா தொடங்கப்பட உள்ள நிலையில் இன்று … Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர்மல்க மரியாதை செலுத்திய சசிகலா.!!

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர்மல்க மரியாதை செலுத்திய சசிகலா.!!

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின், இவர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த உரையாடலில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேசுகையில் அதிமுகவை தலைமை ஏற்க வருமாறு தெரிவிக்கின்றனர். சசிகலாவும் … Read more