ஊரடங்கு காலங்களில் விலங்குகளுக்கு உணவளித்த ராணுவப் பெண் அதிகாரிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி பாராட்டு!!
ஊரடங்கு காலங்களில் விலங்குகளுக்கு உணவளித்த ராணுவப் பெண் அதிகாரிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி பாராட்டு!! ராஜஸ்தானில் கோட்டாவைச் சேர்ந்தவர் பிரமிளா சிங் இவர் ஓய்வுப் பெற்ற ராணுவ மேஜராக உள்ளார்.கொரோனா காலம் தொடங்கிய முதல் ஒன்றரை ஆண்டுகளாகவே ஆதரவற்றுத் தெருக்களில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். இந்த பணிகளில் அவரது தந்தை ஷாம் என்பவரும் இவருக்கு உதவியாக இருந்து வருகிறார். இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி இவர்களை … Read more