ஊரடங்கு காலங்களில் விலங்குகளுக்கு உணவளித்த ராணுவப் பெண் அதிகாரிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி பாராட்டு!!

Prime Minister Modi writes a letter of appreciation to a female army officer who fed animals during the curfew !!

ஊரடங்கு காலங்களில் விலங்குகளுக்கு உணவளித்த ராணுவப் பெண் அதிகாரிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி பாராட்டு!! ராஜஸ்தானில் கோட்டாவைச் சேர்ந்தவர் பிரமிளா சிங் இவர் ஓய்வுப் பெற்ற ராணுவ மேஜராக உள்ளார்.கொரோனா காலம் தொடங்கிய முதல் ஒன்றரை ஆண்டுகளாகவே ஆதரவற்றுத் தெருக்களில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். இந்த பணிகளில் அவரது தந்தை ஷாம் என்பவரும் இவருக்கு உதவியாக இருந்து வருகிறார். இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி இவர்களை … Read more

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு!

There is no room for discussion on the Megha Dadu Dam issue! Stalin's turmoil!

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது முடிவுக்கு வந்து மக்கள் படி படியாக நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப  முயல்கின்றனர்.இந்நிலையில் கொரோனா-வை அடுத்து பல பிரச்சனைகள் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் மக்கள் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்கும் படி மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மக்களும் மூன்றாவது அலையை நினைத்து கவலையுற்று வருகின்றனர். இந்நிலையில்,முதலில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வந்தாலும் தற்போது இரண்டாம் அலையில் … Read more

சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!!

Information about the iconic Chitra has been released !! Heartbroken fans !!

சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!! சின்னத்திரையில் நடிகர் மற்றும் நடிகைகள் உள்ளனர். ஆனால் அதில் சிலர் மட்டுமே ரசிகர்களிம் பிரபலமாக இருபார்கள்.. அவர்களில் மக்களை அதிக அளவு கவர்ந்து மற்றும் அதிக ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா. இவர்  சின்னத்திரையில் பணியாற்றுவதற்கு முன்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். மேலும் சித்ரா கால்ஸ் என்னும் திரைப்படம் … Read more

தல பயன்படுத்திய பைக்கை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் விற்ற நடிகர்!! அவரின் சோகக்கதை!!

The actor who sold his used bike without being able to rent a house !! His tragedy !!

தல பயன்படுத்திய பைக்கை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் விற்ற நடிகர்!! அவரின் சோகக்கதை!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் தீனா … Read more

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

Ask the government hard questions !! Prime Minister Modi urges all parties !!

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!! கொரோனா தோற்றின் இரண்டாவது அலை பரவி கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது அலையின் அச்சமும் அதிகமாகவே உள்ளது . இந்நிலையில் இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டம் கூடுகிறது. பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அரசாங்கத்திடம் கூர்மையான மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார், அவற்றுக்கு பதிலளிக்க அரசாங்கத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமர்வு துவங்குவதற்கு முன்னதாக … Read more

முன்னணி நடிகைகளை பின் தள்ளிய புது நடிகை!! தென்னிந்திய அளவில் சாதனை!!

New actress who pushed back the leading actresses !! South Indian level record !!

முன்னணி நடிகைகளை பின் தள்ளிய புது நடிகை!! தென்னிந்திய அளவில் சாதனை!! ராஷ்மிகா மந்தனா இவர் இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தார். இவர் கடந்த ஐந்து வருடங்களில் 10 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் குறுகிய காலத்திலேயே நானி, மகேஷ் பாபு, … Read more

வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்!

The groom who said no to dowry! The bride handed over the jewelry the bride was wearing to the house!

வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்! ஆலப்புழா என்னும் மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ்,அவரது வயது (28) நாதஸ்வர இசைக்கலைஞர். ஆலப்புழா சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் சுருதி வயது (21). சதீஷ் மற்றும் சுருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போதே மணமகன் சதீஷ்  பெண் வீட்டாரிடம் தனக்கு வரதட்சணை ஏதும் வேண்டாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு உள்ள ஒரு … Read more

லுங்கியுடன் பாரதி கண்ணம்மா வீட்டில் நடந்தது என்ன?? நாளுக்கு நாள் அதிர்ச்சி!!

What happened to Bharti Kannanama's house with Lungi? Day by day shock !!

லுங்கியுடன் பாரதி கண்ணம்மா வீட்டில் நடந்தது என்ன?? நாளுக்கு நாள் அதிர்ச்சி!! விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதன் கதை பணக்கார வீட்டு பையன் ஏழை வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். மேலும் அந்த ஏழை மருமகளை பணக்கார வீட்டு மாமியாருக்கு பிடிக்கவில்லை. இதனால் தன் புகுந்த வீட்டில் வேலைக்காரியைப் போல் தோற்றம் அளிக்கிறாள் கண்ணம்மா. … Read more

இந்த இயக்குனர் இப்படிப்பட்ட கதையை எடுக்க தான் இவ்ளோ நாளா காத்திருந்தோம்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தும் ரசிகர்கள்!!

We have been waiting for this director to take such a story today !! Fans swimming in a flood of joy !!

இந்த இயக்குனர் இப்படிப்பட்ட கதையை எடுக்க தான் இவ்ளோ நாளா காத்திருந்தோம்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தும் ரசிகர்கள்!! பா.ரஞ்சித் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் தமிழ்மொழி திரைப் படங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறார். மேலும் இவர் தனது இரண்டாவது படம் அரசியல்  நாடகமான மெட்ராஸ் திரைப்படத்தை ஒருமனதாக நேர்மையான விமர்சனங்களை பெற்றத்து. மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது.அதற்க்கு முன்பு காதல் நகைச்சுவை கலந்த அட்டக்கத்தி படத்தை இயக்கி … Read more

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!!

Suddenly Corona nodded and played !! Death toll close to 4000 !!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. கொரோனா அச்சம் காரணமாக   கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கினாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த 24 … Read more