10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25,000/- ஊக்கத்தொகை தரப்படுகிறதா?

Is the incentive of Rs.25,000/- given to the students who have passed the 10th and 12th general examination?

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25,000/- ஊக்கத்தொகை தரப்படுகிறதா? தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் பெயரில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 75% மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்டுகிறது என்ற தகவல் தான் அது. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்: “அனைவர்க்கும் வணக்கம்.10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் … Read more

வங்கியில் GOLD LOAN வாங்கியிருப்பவர்கள் கவனத்திற்கு.. இனி இதற்கு அனுமதி கிடையாதாம்!!

Attention those who have bought GOLD LOAN from the bank.. This is no longer allowed!!

வங்கியில் GOLD LOAN வாங்கியிருப்பவர்கள் கவனத்திற்கு.. இனி இதற்கு அனுமதி கிடையாதாம்!! நம் இநதியர்களின் உணர்வுடன் கலந்த ஆபரணமாக தங்கம் உள்ளது.நல்லது,கெட்டது என்று எந்த நிகழ்விலும் தங்கத்தின் தேவை இன்றியமையாத ஒன்று.தங்கத்தை ஆபரணங்களாகவும்,காசாகவும் வாங்கி வைக்கும் பழக்கம் நம் மக்களிடம் உள்ளது. அது மட்டுமின்றி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதினால் அவை சிறந்த முதலீடாகவும் திகழ்கிறது.அவசர தேவைக்கு அண்ணன்,தம்பி உதவுகிறார்களோ இல்லையோ தங்கம் உதவும் என்பது மறுக்க முடியாத கருத்து. நம்மிடம் இருக்கும் … Read more

சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!!

Just before: Action order for cow breeders!! Penalty for no license!!

சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!! சென்னை மாநகராட்சி ஆனது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து தற்பொழுது மாடுகளை வளர்ப்பவர்களும் அதன் தொழுவத்திற்கு உரிமம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது, சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் போதிய இட வசதியும் தொழுவமும் இன்றி அதிக எண்ணிக்கையில் மாடுகளை வளர்க்கின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் மாடுகள் பராமரிப்பு வசதியின்றி தெருகளில் அலைகிறது. … Read more

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!!

Not even a drop of water is available, the dam turns into sand..Tamil Nadu Government's betrayal of the public - Anbumani Vlasal!!

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!! அமராவதி ஆற்றில் அவ்வபோது தண்ணீரில் இல்லை என்றால் வறண்ட நிலையில்தான் காணப்படும். அந்த வகையில் வடகிழக்கு மலை பொழிந்தால் மட்டுமே செப்டம்பர் மாதங்களில் நீர்நிலைகள் ஆனது நிரம்பும். அமராவதி ஆற்றிற்கு சிலந்தி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் இதன் மூலம் அதனை சுற்றியுள்ள பெரும் மாவட்டங்கள் பயனடையும். ஆனால் கேரளா அரசு தற்பொழுது சிலந்தி … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. மின் இணைப்பு குறித்து புதிய தகவல்!! மின்சார வாரியம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!

Good news for public.. New information about electricity connection!! Mass Notification issued by Electricity Board!!

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. மின் இணைப்பு குறித்து புதிய தகவல்!! மின்சார வாரியம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! தமிழக மின்சார வாரியமானது நுகர்வோருக்கு பயன்படும் வகையில் மின் இணைப்பு வழங்குவது குறித்து புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிய மின் இணைப்பு கொடுப்பது மட்டுமின்றி அதன் பொது தகவல்கள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இணையத்தின் வாயிலாக புது மின் இணைப்பு அல்லது கொடுத்த மின் இணைப்பை ரத்து செய்தல் தற்காலிக … Read more

பிரதமர் மோடியின் புதிய வாக்குறுதி – அதிரடியாக அறிவித்த அமித்ஷா!

modis-road-show-which-already-showed-the-bjps-defeat-disgruntled-administrators

நாடும் முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின பிரிவை சேர்ந்தவருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் கொள்ளையடிக்க முடியாது என்றும், இதற்க்கு பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுப்பார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை ஐந்தாம் பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த ஐந்தாம் பட்ட தேர்தலில் பீகார் மாநிலத்தில் … Read more

மோடி மனிதனாக இருக்கவே தகுதியற்றவர் – பிரபல தமிழ் நடிகர் கடும் விமர்சனம்!

100 crore bargain to trap Modi in obscene video.. Audio to be released!! The government is going to change the devist!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பல்வேறு திரைப்பிறப்பினைகளும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூட நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதமர் மோடியின் ஆட்சி தொடர வேண்டும் என்று தனது ஆதரவினை தெரிவித்து இருந்தார். அதே சமயத்தில் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் … Read more

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்ட ரவுடி! ஓட ஓட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்டே ரவுடி! ஓட ஓடிட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

வாங்கிய பொருளுக்கு பணம் தராமல் கடைக்காரரை மிரட்டி மாமு கேட்ட இளைஞரை பிடித்து, வணிகர்களே போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாக்களில் ரவுடிகள் கடை மற்றும் தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த காட்சிகள் அமைக்கப்படுகிறது. அப்போது, இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஒருவன் வரமாட்டானா என்று ஒருவர் வசனம் பேசுவார். அந்நேரம் ஹீரோ ஹீரோ என்ட்ரி கொடுத்து, ரவுடிகளை … Read more

மது, போதை பொருளுக்கு தடை! தமிழகத்தை திரும்பி பார்க்கவைத்த கிராமம்! அசத்தும் இளைஞர்கள்!

மது, போதை பொருளுக்கு தடை! தமிழகத்தை திரும்பி பார்க்கவைத்த கிராமம்! அசத்தும் இளைஞர்கள்!

தஞ்சை அருகே தங்களது கிராமத்தில் மது மற்றும் போதைப் பொருளுக்கு தடை விதிப்பதாக இளைஞர்கள் அடித்த விழிப்புணர்வு போஸ்டர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம், பொன்னப்பூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஊருக்குள் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது ஒரு மனதாக முடி வெடுத்துள்ளனர். மேலும், அந்த கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருளையும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது, மீறி விற்றாலோ விற்பனைக்குத் … Read more

இதான் கடைசி ஆட்டம்! Bye சொல்ல இருந்தேன்! தோனி சிக்சர்! தோல்விக்கு காரணம் இதுதானா?!

ms dhoni csk rcb

ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் அதிர்ச்சி விக்கெட், டு பிளசியின் ரன் அவுட், தினேஷ் கார்த்திக்கின் அதிரடி, மேக்ஸ்வெலின் சிறப்பான ஆட்டம், ருத்ராஜ் டக்-அவுட், ரச்சின் ரவீந்திராவின் ரன்அவுட், சிவம் துபே பந்துகளை முழுங்கி ரன் அடிக்க முடியாமல் திணறி கடைசியில் அவுட் ஆகி வெளியேறியது, கடைசி ஓவர் பரபரப்பு … Read more