விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கூறிய கருத்து !  சினிமா உலகில் எண்ணற்ற நடிகர் நடிகைகள் தங்களது ஆரம்ப கட்ட காலத்தில் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் அவர்கள், பின்னாளில் பணம், பேர், புகழ், அடைந்தவுடன் அவர்களுக்கும் அரசியலில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசை துளிர்விடுவது இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் எண்ணற்ற நடிகர்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் மட்டுமே நிலைத்து நின்று தங்களது வெற்றி கொடியை அரசியலில் நாட்டுகின்றனர். … Read more

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்! 

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்! 

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்!  நாட்டிலுள்ள பொது மக்கள் தங்கள் விருப்பப்படி விரும்பிய மதத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ மாற எவ்வித தடைகளோ சட்டமோ கிடையாது என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நமது அரசியல் அமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. இதன் படி ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, உரிமைகள், இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை ஆதி திராவிடர் பிரிவிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் சலுகைகளை … Read more

கோலாகலமாக கொண்டாடப்பட்ட – ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா!

கோலாகலமாக கொண்டாடப்பட்ட - ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா!

கோலாகலமாக கொண்டாடப்பட்ட – ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா!  திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் புகழ்பெற்ற ஒன்று , வருடந்தோறும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டும் சித்திரை பெருக்கை முன்னிட்டு, . திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் இன்று காலை தேரோட்ட திருவிழா தொடங்கியது. அதில் கலந்து கொண்ட பக்தர்களும் தேரை இழுத்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 500 க்கும் மேற்பட்ட போலீஸ், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடைக்காலம் என்பதால், சுற்றிலும் … Read more

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு அறிவிப்பு

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு அறிவிப்பு

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு வெளியிட்ட  அறிவிப்பு!  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவை சேர்ந்த 12 முக்கிய புள்ளிகளின் முதற்கட்ட சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து நான்கு பாகமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற மூன்று பாகங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் வெளியிட்ட இந்த பட்டியல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி உட்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்ததுடன் … Read more

பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!!

பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!!

பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!  தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை நடத்தி கறந்த பாலினை சாலையில் கொட்டியும், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியும் வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளது. இவற்றால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது கஷ்டங்களை போக்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி … Read more

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்? சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக, ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அவரின் மனைவி மகன் மீது, லஞ்சம் ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற பின் இவர், சுற்று சூழல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். பின் 2019 ம் ஆண்டு அதிமுக வின் மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக நியாமிக்கபட்டார். தற்போது வருமானத்திற்கு … Read more

டாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம் !

டாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம் !

டாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம்!  தமிழக அரசுக்கு எந்த துறையிலிருந்து அதிக வருமானம் வருகிறதோ இல்லையோ மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் அதாவது டாஸ்மாக் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 45,000 கோடி வருமானம் ஈட்டி வருகிறது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக்கின் பங்கு 30 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இந்த டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் மது பிரியர்கள் அதிகம் … Read more

மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா??

மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா??

மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா?? தமிழகத்தில் எந்த பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ மது என்ற வார்த்தையினால் ஒவ்வொரு நாலும் குடும்ப தலைவிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பிரச்சினைகள் வந்து சேராத நாட்களே இல்லை என்று கூறிவிடலாம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மகளிரிடம் உள்ள வாக்கினை பெற வேண்டும் என்றால் மது ஒழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் போதும் என்ற நிலையில் உள்ளன. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற … Read more

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு! தமிழக அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் தனியார் சந்தைகளை விட குறைந்த விலையில் தரமான பொருட்களையும், அதே சமயத்தில் பல இலவச பொருட்களையும், அரசின் நிதி உதவிகளையும் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுவதால் எண்ணற்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது உள்ள நிலையில் நியாய விலை … Read more

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராக வேண்டும்- உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராக வேண்டும்- உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராக வேண்டும்- உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீதிமன்றம் வருவதற்கு பதிலாக காணொளியில் ஆஜராகும்படி வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பாதுகாப்பு கருதி அனைவரும் முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேரடி … Read more