தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை!

Important information released by the Tamil Nadu government! These are not mandatory to pay electricity bills!

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை! தமிழகத்தில் மொத்தமாக சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளது.தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது.மின் கட்டணம் செலுத்த பல்வேறு வகையான வழிமுறைகள் வந்துள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம் ,மின்வாரிய செயலி ,கூகுள் பே,போன் பே போன்ற செயலிகள் உள்ளது அதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே மின் கட்டணம் செலுத்தி கொள்ளலாம். இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் … Read more

வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு.. விவரங்கள் இதோ…!

வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு.. விவரங்கள் இதோ...!

தமிழகத்தில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்க 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வேளாண்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நவீன தொழில்நுட்பங்களை அரசு அதிகப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள், சலுகைகள் வழங்கி வருகிறது. விவசாயிகள் மகசூல் அதிகம் பெற வேண்டும் என்ற நோக்கிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல விருதுகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில்,2022-2023-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக … Read more

தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி மருத்துவமனையாக மாற்றமா?

தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி மருத்துவமனையாக மாற்றமா?

தி நகரில் உள்ள அரசு பள்ளியை மருத்துவமனையாக மாற்ற சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தி நகர் முக்கியமாக உள்ளது. பல வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடமாக தி நகர் உள்ளதால் எல்லா நேரங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை இல்லாதது குறையாக உள்ளது. இந்நிலையில், பாண்டிபஜார் மாநகராட்சி தொடக்கபள்ளி அமைந்துள்ள இடத்தில் மருத்துவமனை அமைக்கலாமா என்ற யோசனையை … Read more

இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Further benefits such as housing allowance 2000 for them! Super announcement released by the Chief Minister!

இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர்களின் நலனுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், எனது தந்தை கருணாநிதி அவர்கள் ஆட்சி புரியும் பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி துறை உருவாக்கப்பட்ட அவரது நேரடி கவனத்தில் இருந்தது. அவர் வழி வரும் நானும் … Read more

மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

1 rupee special bus for students! Important information released by the government!

மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! புதுச்சேரியில் ஒரு ரூபாய் சிறப்பு பேருந்து மாணவர்களுக்காக இயக்கப்பட்டு வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஒரு ரூபாய் பேருந்தை இலவசமாக இயக்கவில்லை. அதனால் அந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் இன்று உயர் கல்வி தொழில் நுட்ப … Read more

உதயநிதி மீது 22 வழக்குகள்.. அவரது வெற்றி செல்லாது! வெளிவந்த ஆதாரம் பதவிக்கு வந்த சிக்கல்!

22 cases against Udayanidhi.. His victory is void! The source of the problem came to the post!

உதயநிதி மீது 22 வழக்குகள்.. அவரது வெற்றி செல்லாது! வெளிவந்த ஆதாரம் பதவிக்கு வந்த சிக்கல்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். இவருக்கு எதிராக போட்டியிட்ட ரவி இவரது வெற்றியானது உண்மையல்ல எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரவி உதயநிதி மீது சுமத்தும் குற்றங்களுக்கு எந்த ஒரு … Read more

காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!

காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!

காதலை கைவிட மறுத்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவருக்கு திருமணமாகி ஆறுமுகக்கனி என்ற மனைவியும் அருணா என்ற மகளும் உள்ளனர். விடுதியில் தங்கி படித்து வந்த அருணா சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தலவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சென்று பார்த்த போது அருணா பிணமாகவும் … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

Announcement issued by Anna University! The last date is published for these students to apply to write the exam!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2001-2002 ஆம் கல்வியாண்டுக்கு பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்திருந்தால் தற்போது நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வில் கலந்து கொள்ளலாம் என சிறப்பு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு கட்டணத்துடன் சேர்த்து 5000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.இந்த அரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் … Read more

இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்!

It is now compulsory in schools every Wednesday! Awesome project for students!

இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்! தற்பொழுதைய காலகட்டத்தில் படிப்பை விட மொழி என்பது முதன்மை வகிக்கிறது. அந்த வகையில் பல பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டி தனியார் பள்ளியில் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தங்களது பிள்ளைகள் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் ஆவது சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்பதுதான். அரசு பள்ளியின் மேல் நம்பிக்கை இல்லாமல் இவ்வாறு தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். … Read more

மாற்றுத்திறனாளிகளின் துறையை என்னுடைய தனி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் முதலமைச்சர் ஸ்டாலின்!

மாற்றுத்திறனாளிகளின் துறையை என்னுடைய தனி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் விதத்தில் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்க கூடாது,ஒரு குறிப்பிட்ட பகுதி வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. எல்லோருக்குமான வளர்ச்சியாக இருந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற … Read more