இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! வருவாய்த்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக கடலோர பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் வருவாய் துறை அமைச்சர் இது பற்றி கூறியதவாறு: கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் கடலோரப் பகுதிகளில் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. … Read more

மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!!

மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!!

மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!! அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி வெள்ளையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்ற மாணவர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பயின்று வருகிறார்.மாணவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் படியில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது … Read more

இந்த நாளில் தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது! வெளியிட்ட அதிரடி தகவல்!

Buses will not run in Tamil Nadu on this day! Released action information!

இந்த நாளில் தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது! வெளியிட்ட அதிரடி தகவல்! அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சம்பள உயர்வானது நான்காண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்க வேண்டும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கான  சம்பளம் உயர்த்தப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராட்டம் நடத்தினர். இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. … Read more

பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!! செங்கல்பட்டு மாவட்டத்தில்,பிரியாணி சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நேற்றிரவு மாணவர்களுக்கு உணவாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரியாணியை சாப்பிட்டால் மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் உடனடியாக பிரியாணி சாப்பிட்ட 150 க்கும் மேற்பட்ட மாணவர்களை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! 

Southern Railway announced! Special train operation to these places from 21st November!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் கோட்டயத்துக்கு நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை வரும் திங்கள்கிழமைகளில் கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11மணிக்கு வாரந்திர வண்டி எண் 07385 என்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.இந்த ரயில் புதன் கிழமையன்று பிற்பகல் 2.20 மணிக்கு … Read more

இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். அதே போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என சாந்தன், முருகன், நளினி , ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு விடுதலை அளித்து தீர்பளித்தது. இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை 2018ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் … Read more

கனமழையால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழையால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்திற்கொ கொடுக்கப்பட்ட ரெட் அலார்ட் திரும்ப பெறப்பட்டாலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்டவற்றில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதோடு பயிர்களும் தண்ணீரில் அழுகி சேதமடைந்தன. … Read more

அடுத்ததாக ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா?

அடுத்ததாக ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா?

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. பருவ மழையானது கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி ஆரம்பமானது. அன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், அதே நேரம் … Read more

பருவ மழை பாதிப்பு! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்! பயணத்திட்ட விவரங்கள் இதோ!

பருவ மழை பாதிப்பு! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்! பயணத்திட்ட விவரங்கள் இதோ!

பருவமழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் வெகுவான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து புதுவைக்கு புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை 7.30 மணியளவில் கடலூரில் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். முதலில் கடலூர் … Read more

தாய் மாமாவிற்கு 100வது பிறந்தநாள்! நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தாய் மாமாவிற்கு 100வது பிறந்தநாள்! நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய தாய் மாமா தட்சணாமூர்த்தியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தாய் மாமாவும், கழக பற்றாளருமான தட்சணாமூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு 100வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன் என கூறியிருந்தார். அதோடு திருவாரூர் மாவட்டத்தில்தான் எப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தன் மீது மிகுந்த பாசமும் மற்றும் கொண்ட அவரை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம் … Read more