ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!!

Biggest Jackpot for Ration Card Holders !! Tamilnadu government allocated 200 crore!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!! இனி ரேஷன் கார்டை வைத்து இனி வேட்டி சேலை வங்க முடியும்.தமிழக அரசு தருகின்ற வேட்டி  சேலை பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நீங்கள் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதனை போன்று  இந்த வருடமும் வழங்க தமிழக அரசு முடிவு … Read more

புதிய மேம்பாலம் அமைக்கும் திட்டம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

New flyover project!! Tamil Nadu Government Ordinance Issue!!

புதிய மேம்பாலம் அமைக்கும் திட்டம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தினமும் புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துக்கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த மேம்பாலம் அமைக்கும் திட்டம். சென்னையில் உள்ள அண்ணா சாலையில் 621 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க அனுமதி கொடுத்து … Read more

சற்றுமுன்:பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 6 மருந்துகளுக்கு தடை!!

சற்றுமுன்:பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 6 மருந்துகளுக்கு தடை!! தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிக அளவு தற்கொலை செய்து கொள்ள எலி மருந்து போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே அதனை தடுக்கும் வகையில் உயிரைக் கொல்லும் மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இனிவரும் … Read more

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு சார்பாக அரசுப் பள்ளிகளில் இனி காலையும் சிறப்பு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மதிய சத்துணவு திட்டம் அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இப்போது ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு காலை சிற்றுண்டி அளிப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள். … Read more

கொரோனா பாதிப்பு: மே மாத ரேசன் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசாணை வெளியீடு!

கொரோனா பாதிப்பு: மே மாத ரேசன் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசாணை வெளியீடு! கொரோனா பரவலை தடுக்கு தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே சென்று வழங்கியது. இதனுடன் ரூ.1,000 பணமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா … Read more