இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!

Tamil Nadu government has issued an action order to the electricity department!!

இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!! தமிழ்நாட்டில் அரசு அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய துறைக்கு கொடுத்த உத்தரவு ஆகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின்மாற்றி  திறனை மேம்படுத்துதல் … Read more

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Free ride if in school uniform!! Transport department new order for conductors!!

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. கோடையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பை வருகிற 7ஆம் தேதி தள்ளி வைக்க பல்வேறு தரப்பிலிருந்தும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாடப்புத்தகங்கள் விநியோகிப்பது, சீருடைகள் வழங்குவது, பஸ் பாஸ், பள்ளிகளில் தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு! 

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு!  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதத்தை டிஎன்பிஎஸ்சி  அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளிவரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் கட்டண சேவை டிக்கெட் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Paid service ticket release from today!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் கட்டண சேவை டிக்கெட் வெளியீடு! பக்தர்கள் அதிக அளவு செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருமலை ஏழுமலையான் கோவில். ஆண்டுதோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வருகை புரிவார்கள்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், மலையேறவும் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more

துருக்கி மற்றும் சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

துருக்கி மற்றும் சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!  துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டிக்கொண்ட தமிழர்களின் உதவிக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் துருக்கி மற்றும் சிரியாவில்  எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்து தரைமட்டமாகின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் தூக்கத்திலேயே கட்டிடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.  இந்த … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து!

Southern Railway announced! Train service canceled here today and tomorrow!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள்  நடத்தப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்து பகுதிகளுக்கும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனையடுத்து படிப்படியாக போக்குவரத்து சேவைகளும் … Read more

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும். என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சில நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த … Read more

தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்!

Tamil Nadu Department of Technical Education announced! Additional Time to Apply for Typing Test!

தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்! திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆண்டுக்கு ஒரு முறை தட்டச்சு தேர்வு நடத்தப்படும்.இந்நிலையில் மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள் 1,தாள் 2 என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள் 1 ஸ்பீடு தேர்வும்,தாள் 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற்று வருகின்றது. கடந்த … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்!

Southern Railway announced! Train service change here on these two dates!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்! நேற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பேருந்து,ரயில் போன்றவைகளில் பயணம் செய்வதன் மூலமாக தொற்று வைரஸ் வேகமாக பரவும் நிலை இருகின்றது என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகத்தின் உத்தரவின் படி அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Important announcement released by TNPSC! Good news for candidates!!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு துறைகளின் பணியிடங்களை நிரப்பி வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 -ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டனர். அதில் 1754 பணியிடங்களை நிரப்புவதற்க்கான தகவல் மட்டும் இடம் பெற்று இருந்தன. மேலும் குரூப்1 மற்றும் குரூப் 4 தேர்வுக்கு பணியிடங்களின் … Read more