ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!! 

Happy news for Ayyappa devotees!! Special train operated by Southern Railway to deal with increasing crowd!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!!  சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்போது தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் களை கட்டும். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட மாநிலங்களில் இருந்து மாலையிட்டு ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதால் கூட்ட … Read more

9 நகரங்களில் நடைபெற உள்ள கலைத் திருவிழா : தமிழக அரசு புதிய அறிவிப்பு !!

9 நகரங்களில் நடைபெற உள்ள கலைத் திருவிழா : தமிழக அரசு புதிய அறிவிப்பு !! தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ‘சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ இந்த நிதியாண்டில் சென்னை மற்றும் 8 முக்கிய நகரங்களில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மேடை நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள், கிராமிய இசை கலைஞர்கள் பங்குபெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2022-2023 ஆம் நிதியாண்டில் சென்னை மாநகரத்தில் … Read more

தலையை சீவுங்க நான் 100 கோடி தரேன்!! உதயநிதி விவகாரத்தில் சீமான் அதிரடி!!

I will give you 100 crores to comb your head!! Seeman action in Udayanidhi issue!!

தலையை சீவுங்க நான் 100 கோடி தரேன்!! உதயநிதி விவகாரத்தில் சீமான் அதிரடி!! அமைச்சர் உதயநிதியின் சர்ச்சைக்குரிய பேச்சு நாடு முழுவதும் விவாதம் ஆகி வரும் நிலையில் நாம் தமிழர் சீமான் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, பாஜக எப்போதுமே முன்னறிவிப்பு கொடுத்து எந்த செயலையும் செய்வது கிடையாது. அவங்க பாரத் என்றாலும் சூரத் என்றாலும் எனக்கு கவலை இல்லை. எப்போதுமே எனக்கு தமிழ்நாடு … Read more

கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

Monthly allowance for widows!! How to apply??

கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி?? கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை டெல்லி அரசானது முதல் முறையாக கொண்டு வந்துள்ளது. அதாவது, கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் பெண்கள், பதினெட்டு வயது முதல் 59  வயது வரை உள்ள விதவை பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கான பென்ஷன் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. கணவரை இழந்து இவ்வாறு தனியாக வாழும் பெண்களுக்கு உதவி … Read more

டிகிரி முடித்தவருக்கு Wipro நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

டிகிரி முடித்தவருக்கு Wipro நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! Wipro நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Domain Architect என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Wipro … Read more

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!!

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Engineer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட இருப்பதாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக … Read more

புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!!

New “Floating Restaurant”!! Crazy announcement of the government!!

புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொது மக்களின் நலனுக்காக தமிழக அரசு தினம் தோறும் ஏராளமான புதிய திட்டங்களை அமல் படுத்தி கொண்டே இருக்கிறது. அதில் ஒரு வகை தான் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருவதாகும். அந்த வகையில், தற்போது சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கின்ற முட்டுக்காட்டில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்படுவதாக தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை கூறி உள்ளது. இங்கு பயணிகளை மகிழ்விப்பதற்காக மிதவை … Read more

ஆகஸ்ட் 15 முதல் புதிய தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

New start from 15th August!! Tamil Nadu government's action announcement!!

ஆகஸ்ட் 15 முதல் புதிய தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் … Read more

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!!பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !!

Free laptop for students!! Action announcement released by Education Department!!

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!!பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இலவச பஸ் பாஸ் தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு  மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். மேலும் தமிழக அரசானது எஸ்.டி மற்றும் எஸ்.சி … Read more

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!!

144 Prohibitory Order for 5 Districts!! Important information released!!

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!! அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தில் வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சில பேர் கற்களை வீசி தாக்குதலில் இறங்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகமாகி களவரமாக மாறியது. இந்த வன்முறையால் வாகனங்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் நடந்து கொண்டிருந்த … Read more