பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ விபத்து! ஈரோட்டில் பரபரப்பு!

Auto accident of school students! Excitement in Erode!

பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ விபத்து! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் பேருந்தில் பயணம் செய்வதை பயந்து கொண்டு பெற்றோர்கள் ஆட்டோ அல்லது இருசக்கரம் வாகனம் மூலம் அழைத்து வந்து பள்ளியில் விடுவார்கள். வழக்கம்  போல் பள்ளி விட்டு ஆட்டோவில் நான்கு மாணவிகள் வீட்டிற்கு  சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜா வீதியில் ஆட்டோவானது  சென்று கொண்டிருந்தது.அப்போது  பின்னால் அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக … Read more

பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்!

Schoolgirl who committed suicide! Is this the reason?

பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்! ஈரோடு டிஎன் பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மனைவி மலர். இவர்களுக்கு 2 குழந்தைகள் மகன் அபிமன்யு (வயது 14) கலைவாணி (வயது 15). சுரேஷ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்தனர். இதனால் குழந்தைகள் இருவரும் கோபி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அபிமன்யு … Read more

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா?

Corona increasing in this district! Is there a curfew?

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா? தமிழ்நாட்டில் கொரோன  வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்ளுக்கு   பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. கொரோன பரவலை தடுக்கும் விதமாக மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். மற்றும்  திருமணங்களில் 100 பேர்  மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 … Read more

தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்!

Do you need this?

தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்! ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி என்ற அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த தலைமை மருத்துவருடன் முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக் வினோத்குமார் சரவணகுமார் சண்முகவடிவு மற்றும் பத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்பு விதிமுறைகளின்படி விடுப்பு அளிக்காமல் அனைவரும் சேர்ந்து … Read more

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!   ஈரோடு மாவட்டத்தில் நடந்த நில மோசடியில் பெண்ணை ஏமாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரோட்டில் உள்ள புதூர் பகுதியில் வசிக்கும் சுசீலா என்பவர் விசிக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் என்பவரிடம் 1200 சதுர அடி அளவுள்ள வீட்டு மனையை 1 லட்சத்து 80 … Read more