பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ விபத்து! ஈரோட்டில் பரபரப்பு!
பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ விபத்து! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் பேருந்தில் பயணம் செய்வதை பயந்து கொண்டு பெற்றோர்கள் ஆட்டோ அல்லது இருசக்கரம் வாகனம் மூலம் அழைத்து வந்து பள்ளியில் விடுவார்கள். வழக்கம் போல் பள்ளி விட்டு ஆட்டோவில் நான்கு மாணவிகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜா வீதியில் ஆட்டோவானது சென்று கொண்டிருந்தது.அப்போது பின்னால் அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக … Read more