கோவிலில் கிடைக்கும் இந்த பிரசாதங்களை ஒருபொழுதும் வீணாக்காதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

கோவிலில் கிடைக்கும் இந்த பிரசாதங்களை ஒருபொழுதும் வீணாக்காதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! நாம் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் பொழுது கோவிலில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் பிரசாதமாக எண்ணி வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைப்பது வழக்கம். அவ்வாறு பிரசாதமாகக் கொண்டு வந்து வைக்கப்படும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. எந்த பொருளை கோவிலில் இருந்து கொண்டு வந்து வீட்டில் வைத்து முறையாக வழிபாடு செய்தால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த … Read more

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்! வீட்டில் நிம்மதி நினைக்க வேண்டும் என பூஜை செய்வதும் பரிகாரம் சம்பந்தமாக பூஜை செய்வதும் உண்டு. வீட்டில் எந்த பரிகாரங்கள் எந்த வழிபாடு செய்யலாம் என இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும் வீட்டில் விளக்கேற்றும் முறையில் சிலர் நன்மைகளும் உண்டு ,தீமைகளும் உண்டு அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பித்தளை, வெள்ளி போன்ற விளக்குகளில் எண்ணற்ற வகைகள் உண்டு. வீட்டில் எப்பொழுதும் அகல் விளக்கு … Read more

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்!

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்! ஒவ்வொருவர் வீட்டில் தினந்தோறும் பூஜை செய்வார்கள். ஒரு சிலர் வெள்ளி, செவ்வாய் என குறிப்பிட்ட தினங்களில் மட்டும் பூஜை செய்வார்கள். ஆனால் எப்பொழுதும் நம் பூஜையறை கோவில் போல் இருக்க வேண்டும் என அனைவரும் நினைப்பது தான்.   அவ்வாறு பூஜை அறையை எப்படி கோவில் போல் வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு சிறிய … Read more

கோவிலுக்கு சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Tragedy happened to the couple who went to the temple! Intensive treatment in the hospital!

கோவிலுக்கு சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அருணகிரி .இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பெருந்துறையில் இருந்து காஞ்சிக்கோவில்லுக்கு செல்வதற்காக சேலம்-கோவை நெடுஞ்சாலையில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் கோவையை சேர்ந்த அஜய்குமார் என்பவர் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற அருணகிரி ,கிருஷ்ணவேணி தம்பதியினரின் மோட்டர்சைக்கிளின் மீது கார் மோதியது.அதில் மோட்டர்சைகளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

தாஜ்மஹாலை பார்த்துவிட்டு உலக அதிசயம் என்று சொல்லிக் கொண்டார்களாம். ஆனால் உண்மையில் எது உலக அதிசயம். ஒன்று உருவான பின் அதை யாராலும் உருவாக்க முடியாது என்பது தானே அதிசயம் என்கிறார்கள்.   சரி அப்படியே வைத்துக் கொண்டாலும், தமிழன் செய்து வைத்திருப்பதை மறுபடியும் செய்ய முடியுமா என்பதை பார்ப்போம்,   1. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கல் துணை தட்டினால் ச ரி க ம ப த நி ச ஏழு சத்த ஒலிகளும் … Read more

வேளாங்கண்ணி மாதா கோவில் பண்டிகை! பக்தர்களின் வசதிக்கா சிறப்பு பேருந்துகள்!

Velankanni Mata Temple Festival! Start the flag raising!

வேளாங்கண்ணி மாதா கோவில் பண்டிகை! பக்தர்களின் வசதிக்கா சிறப்பு பேருந்துகள்! இன்று வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் உற்சாகமாக திருவிழா தொடங்கிவுள்ளது.  மேலும் திருவிழா பண்டிகையை கோலாகலமாக நடைபெறுவுள்ளது. இந்த திருவிழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு … Read more

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!!

Chathuragiri Sundaramakalingam temple opening! Devotees flocked!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!! சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இதை தொடர்ந்து பல பூஜைகள், சாமி அலங்காரம் வழிபாடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் அன்னதானம் நடைபெற்று … Read more

கோவில் வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? தாண்டி செல்ல வேண்டுமா? குழப்பமாக இருக்கிறதா!..?

கோவில்  வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? தாண்டி செல்ல வேண்டுமா? குழப்பமாக இருக்கிறதா!..? மனிதர்களாக பிறந்த பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே திருக்கோயில்களை தேடிச் செல்கிறோம்.ஆனால் நாம் செய்த பாவங்களை யாரும் சொல்ல மாட்டார்கள்.மேலும் சிலர் மன அமைதி தேட மட்டும் கோயில்களுக்கு செல்கிறார்கள். கோயிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும் ஒரே கேள்வி.. கோயிலுக்கு போகும் முன் கோயில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? இல்லை தாண்டி செல்ல வேண்டுமா? என்ற குழப்பம் … Read more

கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா? 

கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா? பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே கோயில்களை தேடிச் செல்கிறார்கள். சிலர் மட்டுமே காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும், அமைதி தேடவும் கோயில்களுக்கு செல்கிறார்கள். கோயிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும்பும் ஒரு குழப்பம். கோயிலுக்கு போகும் முன் கோயில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா இல்லை தாண்டி செல்ல வேண்டுமா என்ற குழப்பம் தான். கோயிலுக்கு செல்லும் முன்…. பக்தர்கள் கோயிலுக்கு … Read more