தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்! போலீசார் வலைவீச்சு!

Thieves in Tuticorin district Police attack!

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்! போலீசார் வலைவீச்சு! தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் உத்தாண்டு முருகன்(22). இவர் மதுரை பைபாஸ் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டிற்கு அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஜோதி நகர் விளக்கு அருகே முருகன் வந்தபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் நான்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கத்தி மற்றும் அருவாளை காட்டி … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Jewelery stolen from a woman standing in front of her house in Thoothukudi district! The people of the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி நந்தினி (28). நந்தினி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரச் சேர்ந்த முத்து முகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி களத்தில் இருந்த  மூன்று பவுன் தங்கச் சங்கிலியை … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அருணாசலப்புரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். அவரது மகன் முத்துரோஷன் (11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று முத்து ரோஷன் பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது கோமான் மேல் தெரு வழியாக அவரது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.. அதே பகுதியில் கார் ஒன்று வந்து … Read more