சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மாநகராட்சி தீவிர பாதுகாப்பு நடவடிக்கை! ராயபுரத்தில் ஒரே நாளில் 24 பேர்?

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மாநகராட்சி தீவிர பாதுகாப்பு நடவடிக்கை! ராயபுரத்தில் ஒரே நாளில் 24 பேர்? சென்னை ராயபுரம், அம்பத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் திட்டம் பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை வசிக்கும் இடமாக சென்னை பெருநகரம் இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு காரணத்தால் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வேலையாட்கள் வந்து தங்கி பணி செய்யும் இடமாகவும், பல்வேறு முக்கிய நிறுவனங்கள், அரசு … Read more

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!!

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!! ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராயம் மற்றும் மதுவிற்பனை செய்த 99 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை கைது நடவடிக்கையை அறிந்த பலர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனையடுத்து மதுபான பிரியர்கள் பலரும் மது இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் என்று … Read more

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!! கொரோனாவை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில் வீட்டில் தனிமைப்படுத்திய நபர்களின் செல்போன் எண்களை டிராக் செய்யவுள்ளதாக டெல்லியின் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் நோய் தொற்றினை தடுக்க கொரோனா அறிகுறி கொண்ட பலர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வகையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமையில் வைக்கப்பட நபர்கள் வெளியே … Read more

ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் அதிரடி பேச்சு

ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் பேச்சு கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு போடப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், ஏதாவது காரணங்களை கூறி பலர் இருசக்கர வாகனங்களில் உத்தரவை மதிக்காமல் பொதுவெளியில் சுற்றி வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. … Read more