NLC Requirement: டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை!! மொத்தம் 08 காலிப்பணியிடங்கள்!!

NLC Requirement: Preference for degree holders!! Total 08 Vacancies!!

NLC Requirement: டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை!! மொத்தம் 08 காலிப்பணியிடங்கள்!! மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்(NLC) பணியிடம்: நெய்வேலி பணி: Junior Engineer காலிப் பணியிடங்கள்: 08 கல்வித் தகுதி: Junior … Read more

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு

Saba Rajendran

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு சமீபத்தில் நெய்வேலி NLC நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி நாளில் இருந்தே இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக பாமக முற்றுகை போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால் போராட்டம் நடத்தியவர்கள் எதிர் தாக்குதல் நடத்தி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலி தொகுதியை சார்ந்த … Read more

 விளைநிலங்களை அழித்து கால்வாயா?? என்எல்சி-யின் அட்டூழியம் தலைவர்கள் கண்டனம்!!

Destroy the farmland and the canal?? Leaders Condemn NLC's Atrocities!!

விளைநிலங்களை அழித்து கால்வாயா?? என்எல்சி-யின் அட்டூழியம் தலைவர்கள் கண்டனம்!! விளைந்து கொண்டிருக்கும் விளை நிலங்களை அழித்து 35 ஜேசிபி கொண்டு கால்வாய் வெட்டும் பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் பயிர்களை அழித்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ** பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் … Read more

மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! இந்த ஐந்து மாவட்டங்களில் புதிய விமான நிலையம்!

Happy news published by the central government! New airport in these five districts!

மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! இந்த ஐந்து மாவட்டங்களில் புதிய விமான நிலையம்! தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என  இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அதில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துக்களில்  கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனை தொடர்ந்து நான் முதல்வன் … Read more

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!

The announcement made by the Minister of Transport! Special buses will run on these dates!

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30.௦9.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படும் அதனால் அதனை தடுக்கும் வகையில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  இருந்து பேருந்துகள்  இயக்கப்படுகின்றது. திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், … Read more

நெய்வேலி விபத்து: முதல்வர் நிதியுதவி! என்.எல்.சி நிறுவன அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பணி செய்திருந்த போது 2வது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் பயங்கரமாக வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுபோன்ற விபத்து அங்கு நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் என்.எல்.சி பாய்லர் … Read more

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம்

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கு 5 அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருக்கும் பாய்லர்களுக்கு நிலக்கரிகள் ஏற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த பணியை ஷிப்ட் முறையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 8 … Read more

வேனிலும் ரசிகர்களின் மனதிலும் ஏறிய விஜய்!

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பை பார்ப்பதற்கும் விஜய் பார்ப்பதற்கும் தினமும் அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூறிவருகின்றனர் இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் விஜய்யை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று பல மணி நேரமாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்தது மட்டுமன்றி படப்பிடிப்பு குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது ஏறி … Read more

மாஸ்டர் படத்தின் பாதுகாப்பிற்காக 100 கார்களில் குளிர்ந்த விஜய் ரசிகர்கள்: நெய்வேலியில் பரபரப்பு

விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே பாஜகவினர் திடீர் போராட்டம் நடத்தினர் என்பது தெரிந்ததே. பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட என்எல்சி ஏரியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அவர்கள் கோஷம் போட்டனர் இந்த நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட உள்ளூர் விஜய் ரசிகர்கள் உடனடியாக திரண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி … Read more