உங்களது இரக்க குணத்தால் ஏமாந்து விட்டீர்களா!! இனி சரி செய்து கொள்ளுங்கள்!!
உங்களது இரக்க குணத்தால் ஏமாந்து விட்டீர்களா!! இனி சரி செய்து கொள்ளுங்கள்!! கருணை இல்லம் என்பது கருணையின் அடிப்படையில் இயங்கப்படுகின்ற ஒன்றாகும். பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என்று யார் ஆதரவும் இன்றி இயங்கப்படுகின்ற ஒரு இல்லம் தான் கருணை இல்லம். கருணை இல்லத்தில் முதியவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் போன்ற அனைத்து ஆதரவற்றோர்களும் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் ஆதரவு தரும் வகையில் சமூக தொண்டாற்றுபவர்கள் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள் இவர்களால் அமைக்கப்பட்டது. இவற்றிற்கு … Read more