உங்களது இரக்க குணத்தால் ஏமாந்து விட்டீர்களா!! இனி சரி செய்து கொள்ளுங்கள்!!

உங்களது இரக்க குணத்தால் ஏமாந்து விட்டீர்களா!! இனி சரி செய்து கொள்ளுங்கள்!! கருணை இல்லம் என்பது கருணையின் அடிப்படையில் இயங்கப்படுகின்ற ஒன்றாகும். பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என்று யார் ஆதரவும் இன்றி இயங்கப்படுகின்ற ஒரு இல்லம் தான் கருணை இல்லம். கருணை இல்லத்தில் முதியவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் போன்ற அனைத்து ஆதரவற்றோர்களும் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் ஆதரவு தரும் வகையில் சமூக தொண்டாற்றுபவர்கள் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள் இவர்களால் அமைக்கப்பட்டது. இவற்றிற்கு … Read more

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!!

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் அனைவரும் காப்பீடு பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு பொதுவான கருத்துப்படி, காப்பீடு என்பது உங்களை அல்லது நீங்கள் காப்பீடு செய்துள்ள பொருட்களை பெரும் நிதி இழப்பைத் தாங்கிக் கொள்ளும் ஒன்று. ஆனால் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக நீங்கள் நினைக்கும் ஒரு விஷயத்திற்கு ஒரு மறைப்பை விட இதில் நிறைய இருக்கிறது.எல்லோர் மனதிலும் இந்தக் கேள்வி இருக்கிறது. எனக்கு உண்மையில் பாதுகாப்பு தேவையா? வாழ்க்கை … Read more

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!!

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!! இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பினாலும், உங்கள் கனவு இல்லத்தை வாங்க விரும்பினாலும், புதிய தொழில் முயற்சியைத் தொடங்கினாலும் அல்லது உங்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும் கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் … Read more

கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!!

கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!! நாம் அன்றாட வெளியில் செல்வதற்காக வேலைக்கு செல்வதற்காக என அனைவரும் காரை (cab) புக் செய்து அதில் செல்கிறோம். அப்போது கேபின் ஓட்டுனர் இதற்கான பணத்தை கையில் தருகிறீர்களா அல்லது gpay phone pay செய்கிறீர்களா என்று கேட்பார்கள். நாம் கையில் பணம் இல்லாத பட்சத்தில் gpay phone pay செய்வோம். ஆனால் அவ்வாறு அனுப்பும் பணம் அந்த காரின் ஓட்டுனருக்கு … Read more

இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! 

Cash instead of rice in ration shops from now on?? Crazy announcement of the state government!!

இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!  ரேசன் கடைகளில் வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக ரூ.170 பணமாக வழங்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியால் வழங்கப்பட்டன. அதன்படி தேர்தல் வாக்குறுதிகளை அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும்  நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. அதன் வாக்குறுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் … Read more

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!! இன்று பிளாஸ்டிக் அட்டைகள் புதிய கரன்சியாக மாறிவிட்டது. டெபிட், கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பணப் பரிவர்த்தனைகளை திரவப் பணத்தை விட எளிதாகச் செய்ய உதவுகின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றையும் திறமையாகப் பயன்படுத்த, அவை ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் உங்களுக்கு ஏடிஎம் கார்டை வழங்குகின்றன. பணம் எடுப்பது, … Read more

சாமி பக்தியுடன் பணத்தை திருடிய அதிசய திருடன்!! இணையத்தில் வேகமாக பரவி வரும் வேடிக்கையான வீடியோ!!

Sami is a miraculous thief who stole money with devotion!! Funny video that is spreading fast on the internet!!

சாமி பக்தியுடன் பணத்தை திருடிய அதிசய திருடன்!! இணையத்தில் வேகமாக பரவி வரும் வேடிக்கையான வீடியோ!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சாலையில் அருகிலுள்ள  சுங்கவார்சத்திரம் சந்தை அருகே கட்டுமானத்துக்கு தேவையான  அனைத்து பொருள்கள் விற்கும் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ராஜ்குமார் என்பவர் ஆவர் . இவர் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அதற்கு அடுத்து வெள்ளிக்கிழமை காலை திறந்துள்ளார். அப்போது கடையில் வைத்திருந்த பணம் திருட்டுப்போயிருந்ததைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். … Read more

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் முன்னோர் அனுபவ வாக்கு. பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாக இருப்பது பணம் மட்டுமே. நம் வீட்டில் பணம் பெருக செய்ய வேண்டியதை தெரிந்து கொள்வோம். பக்தியின் முதல் திறவுகோலே உடல் சுத்தமும், உள்ளத்தின் சுத்தமும்தான், ஆகவே எப்போதும் தூய்மையை கடைபிடியுங்கள். தூய்மையாம இருந்தால் தான் தனம் சேரும். மாத சம்பளத்தை வாங்கியவுடன் செய்ய வேண்டிய முதல் செலவு உப்பு மற்றும் … Read more