சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைசிகரத்தை தொட விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே. சனியின் நாமம் : ரோக சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைஅஷ்டம ஸ்தானம்போக ஸ்தானம்முயற்சி ஸ்தானம்உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு ரண ருண ஸ்தானமான 6ஆம் இடத்தில் இருக்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக அஷ்டம … Read more

சனி பெயர்ச்சி கடக ராசிக்காரர்களே! பயன்கள் மற்றும் பரிகாரங்கள்!

  சனி பெயர்ச்சி கடக ராசிக்காரர்களே! பயன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைகடல் அலைகளை போல் மற்றவர்களிடம் அன்பு, பாசத்தை அள்ளிக்கொடுக்கும் கடக ராசி நேயர்களே. சனியின் நாமம் : கண்டக சனி மற்றும் சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைபாக்கிய ஸ்தானம்ராசிசுக ஸ்தானம் உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ரண ருண ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் உங்களின் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு சென்றார். சனிபகவான் தான் இருக்கும் வீட்டில் … Read more

சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! சனி பெயர்ச்சி 27.12.2020 முதல்  19.12.2023 வரை கலை ரசனை மிகுந்த, எதையும் நுட்பத்துடன் சிந்திக்கும் மிதுன ராசி அன்பர்களே. சனியின் நாமம் : அஷ்டம சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைதொழில் ஸ்தானம்குடும்ப ஸ்தானம்பஞ்சம ஸ்தானம் உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்து வாழ்க்கையில் புதிய பரிணாமத்திற்கு அழைத்து செல்வார். … Read more

விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆபத்தான தண்ணீரை கடக்கும் பள்ளி மாணவர்கள்! அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்!

School students cross the dangerous water where there are poisonous animals! Indifference government officials!

விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆபத்தான தண்ணீரை கடக்கும் பள்ளி மாணவர்கள்! அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்! இந்த ஆண்டு அனைவருக்கும் பொது தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த வகுப்பிற்கான பாடங்கள் தொடங்கப்பட்டு விட்டது. தற்பொழுது ஆங்காங்கே சில மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அருகில் உள்ள குளம், குட்டை ஆகியவை நிரம்பி வழிகின்றது. அந்த வகையில் பரமக்குடியில் பார்த்திபனூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!..

A good news for school students!.No more schools these days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!.. சென்னையில் தற்போதைய கல்வி ஆண்டிற்காக கடந்த ஜூன் மாதம் அன்று அனைத்து பள்ளிகளும்  திறக்கப்பட்டது.இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெறுகிறது. முன்குட்டியே பள்ளிகள் அனைத்தும் இயங்காது என்று அறிவித்த நிலையில் இப்போது வாரந்தோறும் சனி கிழமை அன்றும் பள்ளிகள் இரகசியமாக இயங்குகிறது. இந்நிலையில் அதிரடியாக பள்ளிகள் இயங்காது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை … Read more

மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்!

Attention students! Today is the last day to join these courses!

மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்! தமிழகத்தில் பி.இ, பி.டெக், பி ஆர்க் படிப்புகளில் சேர விண்ணப்படிவம் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது மேலும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதில் சிறிய கால  தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப் படிவம் நிரப்புவதற்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் சிபிஎஸ்சி தேர்வு முடிவு கடந்த 22ஆம் தேதி வெளியான நிலையில் கூடுதலாக 5 நாட்கள் … Read more

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!   44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் … Read more

 செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..

  செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..   சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மாலை 5 மணி அளவில் தொடங்கி வைத்தார். சிறிது நேரம் அவரைப் பற்றி தொகுப்பாளர் உரையாற்றினார்கள். பின் நரேந்திர மோடியை  மேடைக்கு அழைத்தார்கள். மேடை ஏறிய பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழியான தமிழில் வணக்கம் என தொடங்கினார். பின்னர் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் வணக்கம் … Read more

சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! சனியின் நாமம் என்பது கர்ம சனி மேலும் மேஷ ராசியில் சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை 7ம் பார்வை 10ம் பார்வைபோக ஸ்தானம் சுக ஸ்தானம் களத்திர ஸ்தானம்உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார்.சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!ட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

Online classes again only in this district! A statement released by Minister Anbil Mahesh!

இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டஅறிவிப்பு!  கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் … Read more