ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

The teenager fell down after being hit by a train in the blink of an eye because of his desire for reels!! Viral video!..

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!.. தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார். அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி … Read more

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! பெண்கள் எப்பொழுதும் முக அழகிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். முகத்தில் முகப்பரு கருவளையம் தழும்புகள் இதுபோன்று ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அதற்கென தனி கவனம் செலுத்தி முகத்தை பராமரிப்பதில் முதலிடம் பெண்கள் தான். அந்த வகையில் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் … Read more

முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்! முழு விவரங்கள் இதோ!    

முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்! முழு விவரங்கள் இதோ! பெண்கள் எப்பொழுதும் அதிக அளவில் நினைத்து கவலைப்படும் விஷயம் முகத்தில் உள்ள கரும்புள்ளி முகப்பரு முகச்சுருக்கம் கருவளையம் போன்றவை பற்றி தான் அந்த வகையில் கேரட்டை பயன்படுத்தி இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காண்பதை பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம். செய்முறை:முதலில் இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். … Read more

தன் ரத்தத்தையே எடுத்து பேசியல் செய்யும் சின்னத்திரை நடிகை இவர் தானா!!

தன் ரத்தத்தையே எடுத்து பேசியல் செய்யும் சின்னத்திரை நடிகை இவர் தானா!!   ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜூலி. நர்ஸ் தொழில் செய்து வந்த ஜூலி அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கு ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த புகழை கெடுத்து கொண்டார். ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இழந்த புகழை மீண்டும் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அதே பிரபலத்தோடு … Read more

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள் கண் களைப்பு நீங்க சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து  அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால் கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.மேலும் கருவளையங்களை போக்க வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். பிறகு அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். அப்போது இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை … Read more

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்! இதை செய்து பாருங்கள்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்! இதை செய்து பாருங்கள்! முகம் புத்துணர்ச்சி பெற முதலில் மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் நீரால் முகத்தைக் கழுவி முகத்தை துணியால் துடைத்து மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்தினால் எப்பொழுதும் புத்துணர்ச்சி காணப்படும் உதடுகள் சிவப்பாக மாற இதனை செய்யலாம்பீட்ருட் மற்றும் மாதுளம் … Read more

இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! முட்டையில் இவ்வளவு பயனா! 

இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! முட்டையில் இவ்வளவு பயனா! முகம் பளிச்சிட ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி துணியால் முகத்தைத் துடைத்து மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர இதனை செய்யலாம். … Read more

குழந்தைகளை சந்தித்த மோடி:பிரகாசமான முகம் எப்படி?குட்டிக்கதை சொல்லி ஊக்குவிப்பு !

குழந்தைகளை சந்தித்த மோடி:பிரகாசமான முகம் எப்படி?குட்டிக்கதை சொல்லி ஊக்குவிப்பு ! சாதனை செய்து விருது பெற்ற மாணவர்களை இன்று தனது இல்லத்தில் சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை சந்திப்பை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயார் என்ற மனநிலையில் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வருகிறார். தன் வெளிநாட்டுப் பயனங்களுக்கு இடையில் இந்தியாவில் இருக்கும் நேரத்தில் தனது சந்திப்புகளை பிரதமர் இல்லத்தில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று பல்வேறு துறைகளில் … Read more