கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

in-the-blink-of-an-eye-the-truck-was-crushed-like-a-pancake-a-lot-of-excitement-in-the-area

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதி கச்சிராப்பாளையம் கல்வராயன்மலை பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் நேற்று காலை அயோத்தியபட்டினம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லிக்கற்கள் கல்வராயன் மலை கருமந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரும் லாரியில்  சென்று கொண்டிருந்தார். … Read more

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை ?..

The leader's car had a sudden accident!..the lorry dragged for several meters!..the situation of the leader?..

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை?.. உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ்.இவர் நேற்று காலை கட்சி சமந்தமாக நடந்த கூட்டத்திற்கு சென்லுள்ளார்.கட்சி வேலை முடித்த பிறகு மாலை அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நன்றாக சென்ற கார் திடிரென்று அவரின் கார் மீது அதிக சத்தத்துடன் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அந்த … Read more

கூகுள் மேப்ஸ் ஏமாற்றிதால் ஓடையில் இறங்கிய கார்! நான்கு மாத குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர் !

கூகுள் மேப்ஸ் ஏமாற்றிதால் ஓடையில் இறங்கிய கார்! நான்கு மாத குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர் !

கூகுள் மேப்ஸ் ஏமாற்றிதால் ஓடையில் இறங்கிய கார்! நான்கு மாத குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர் ! கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சோனியா, நான்கு மாத குழந்தை, அவரது தாய் மற்றும் அவர்களின் உறவினர் ஒருவர் காரை ஓட்டிவந்துள்ளது அனைவரும் திருவல்லா சென்று விட்டு மீண்டும் எர்ணாகுளம் திரும்பும்போது நேற்று இரவு 11.30 மணியளவில் கூகுள் மேப்பை பார்த்து காட்டிய வழியில் சென்ற போது பாரேச்சல் பைபாஸ் சாலை முடிந்து … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்!

injustice-happened-to-a-school-student-who-walked-on-the-street-in-tuticorin-district-angry-local-people

தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் முத்துமணி கண்டபிரபு (13). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி தெருவில்  நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது  அதே பகுதியில் சாத்தான்குளம் காந்திநகர் தேர்வை சேர்ந்த செல்வம் மகன் முத்து பிரசாந்த் (28). இவர் மோட்டார் … Read more

கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வழி தவறி ஓடையில் பாய்ந்த கார்!..பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The car lost its way and fell into the stream while looking at the Google map!

கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வழி தவறி ஓடையில் பாய்ந்த கார்!..பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு பெண் மருத்துவர் ஒருவர் தனது காரில் சென்றுள்ளார். கூகுள் மேப்பை கவனித்துகொண்டு பெண் மருத்துவர் தனது குழந்தை மற்றும் தாயுடன் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தண்ணீர் நிரம்பிய ஓடையில் மிதந்து கொண்டிருந்த காரில் இருந்து குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்தில் திருவல்லாவை சேர்ந்த மருத்துவர் சோனியா அவரது மூன்று மாத குழந்தை, தாய் மற்றும் … Read more

ஆம்னி பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து!.. பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்!..அதிர்ச்சியில் பொது மக்கள் !..

Omni bus and auto collide head-on in an accident!.. CCTV footage goes viral!.. Public in shock!..

ஆம்னி பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து!.. பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்!..அதிர்ச்சியில் பொது மக்கள் !.. நெல்லையிலிருந்து ஆம்னி பேருந்து ஒன்று  பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இது கடந்த வாரம் அதிகாலை திருப்பூரை நோக்கி வந்திருந்தது. குண்டடம் நல்லோடு அருகே வந்தபோது குண்டடம் மாட்டுச்சந்தைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணி இவருடைய வயது 42. இவர் சம்பவ … Read more

தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!…

Private Bank ATM Sudden fire accident in the center!.. Firefighters rushed to work due to explosion!...

தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!… திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒரு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில்  நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம் மையத்தில் திடீரென வெடித்து அதிக சத்தத்துடன் வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனால் அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரிய வந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புதுறை  … Read more

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?..

Adra Chakka..Indian 2 is coming again fans are excited!..soon?..

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?.. இந்தியன்1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனையை முறியடித்தது. இதனையடுத்து இந்தியன் டூ  படம் தயாரிக்க உள்ளதாக திரைப்படத்துறையினர் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Tragedy befell the couple who went to the program in Tuticorin district! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (42). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரத்தின்  மனைவி அன்னலட்சுமி (39). இவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூருக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். மேலும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில்  அவர்களின் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேம்பூர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Grandson jumps on train after death of grandmother in Thoothukudi district! The people of the area are sad!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலையில் உள்ள பெரியசாமி நகரை சேர்ந்தவர் அஜித் குமார் (25). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று தூத்துக்குடி துறைமுகம் மீளவிட்டான் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டாகி ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத … Read more