ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!!

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!! ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்த அடையாளம் காணப்படாத 28 பேரின் சட்டங்களுக்கு பெண் தன்னார்வலர்கள் இறுதிச் சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கடந்த ஜூன் 2ம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னை முதல் ஷாலிமர் வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் மோதியது. மேலும் எதிர்திசையில் வந்த … Read more

பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!!

பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!! பிரபல நடிகர் ஒருவரின் கார் மீதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த நடிகரை அதிரடியாக கைது செய்தனர். கன்னட மொழியில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறியவர் நடிகர் நாகபூஷனா அவர்கள். ஆவர். நடிகர் நாகபூஷனா என்று அழைக்கப்படும் நாகபூஷன் எஸ்.எஸ் அவர்கள் காமெடி வேடங்களில் … Read more

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!!

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் ஆம்னி வேன் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற சங்ககிரி நகரம் ஆட்டோ நகரம் என்ற பெயருக்கு சிறப்பு பெற்று விளங்குகின்றது. லாரி சார்ந்த தொழில்கள் சங்ககிரி பகுதியில் அதிகம் … Read more

பாகிஸ்தான் நாட்டில் பயங்கர விபத்து… டீசல் லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் பரிதாபமாக பலி…

பாகிஸ்தான் நாட்டில் பயங்கர விபத்து… டீசல் லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் பரிதாபமாக பலி… பாகிஸ்தான் நாட்டில் டீசல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது பயணிகள் சென்ற பேருந்து மோதியதில் பரிதாபமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் பகுதிக்கு இன்று(ஆகஸ்ட்20) அதிகாலை 4 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நேர் எதிரே டீசலை … Read more

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்… ராஜஸ்தான் மாநிலத்தில் கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் என்ற நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சொகுசு கார் ஒன்றில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். உறிவினரின் … Read more

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்… காரைக்கால் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாரியம்மன் கோவில் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். கணேஷ் அவருடயை நண்பர்கள் சரவணன், வாசிப் முஷரப், அருண் ஆகிய மூன்று பேருடன் காரில் நேற்று(ஆகஸ்ட்12) மயிலாடுதுறைக்கு சென்றனர். பின்னர் மீண்டும் இன்று(ஆகஸ்ட்13) அதிகாலை … Read more

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!!

34 killed in train derailment!! The Railway Department suspended 6 officers in action!!

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!! ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததால் 6 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் இருந்து கடந்த  6 -ஆம் தேதி ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஹசரா என்ற  ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயிலில் … Read more

இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Students should not do this anymore!! High court warning to parents!!

இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!  இனிமேல் மாணவர்கள் லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது என பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த 17 வயதான மாணவன் முத்துமணி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் சுமார் 17 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது மாணவரிடம் உரிய லைசென்ஸ் இல்லை … Read more

மீண்டும் வெடிக்கும் மணிப்பூர் கலவரம்!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!!

Manipur riots erupt again!! Curfew relaxation withdrawn!!

மீண்டும் வெடிக்கும் மணிப்பூர் கலவரம்!! வாபஸ் பெறப்பட்ட  ஊரடங்கு தளர்வு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பத்திற்கு பெண்களும், … Read more

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!! இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து என்பது அதிக அளவிலேயே நடக்கின்றது. ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகளால் பல பேரின் உயிர்கள் இழப்பதோடு பலவகையான பாதிப்புகளும் ஏற்படுகின்றது. போக்குவரத்து விதிமுறை என்பது நம்மை பாதுகாப்பதற்கு ஆன ஒரு திட்டமாகும். ஆனால் பொது மக்கள் ஆகிய நாம் அதனை புரிந்து கொள்ளாமல் அதனை மீறி செல்கின்றோம் இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் … Read more