தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன? திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. சில திமுக நிர்வாகிகள் மக்களுக்கு இடையூறாக தொந்தரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக அமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சனாதனம் குறித்து பேசியநு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் … Read more

இனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!!

Now this too is digital mode!! Government of Tamil Nadu prepared the machine!!

இனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!! ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்த பொழுது, தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி … Read more

தங்கம் போல் ஜொலிக்கும் டாஸ்மாக் கடை!! மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதிய அமைப்பு!!

Tasmac shop that shines like gold!! New system to attract wine lovers!!

தங்கம் போல் ஜொலிக்கும் டாஸ்மாக் கடை!! மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதிய அமைப்பு!! தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் … Read more

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Minister Ponmudi to compete with the Governor!! What is the next step?

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு … Read more

ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

New change to get ration card!! Things you should do!!

ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த … Read more

தமிழகத்தில் அதிக ரேட்டில் விற்கப்படும் ஆவின் பால் பாக்கெட்!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!

Aavin milk packet sold at the highest rate in Tamil Nadu!! Common people in shock!!

தமிழகத்தில் அதிக ரேட்டில் விற்கப்படும் ஆவின் பால் பாக்கெட்!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!! பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் … Read more

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி!!சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!!

Financial assistance to pregnant women in Tamil Nadu!! Health Minister orders action!!

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி!!சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல திட்டங்களை செய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் தமிழக அரசு அவர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பட்டு வந்த வந்தது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டம் என்ற … Read more

டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Strict action if extra amount is charged in Tasmac!! Minister's action announcement!!

டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! சுகந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218 வது நினைவு நாளையொட்டி ஈரோட்டிற்கு வருகை தந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சுகந்திர போராட்ட வீரர் பொல்லன் அவர்களுக்கு கூடிய விரைவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் … Read more

100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான புதிய அப்டேட்!! ஊராக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

100 Day Job Plan New Update for Employees!! Urban Development Minister's announcement!!

100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான புதிய அப்டேட்!! ஊராக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு!! முன்னாள் முதலமைச்சர் கருநாணநிதி பிறந்த நாளையொட்டி தமிகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்படுகின்றது. முன்னால் முதலமைச்சரான கருணாநிதி பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு  சிந்தனையாளர் கலைஞர் என்ற திட்டத்தின் பெயரில் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்த … Read more

கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஆவின் பால்!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Cow's milk sold at extra cost!! Minister's announcement!!

கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஆவின் பால்!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் நிறுவனம் பல … Read more