ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும்!! முழு விவரங்கள் இதோ!!

How to add new member name in ration card!! Here are the full details!!

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும்!! முழு விவரங்கள் இதோ!! தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் தேவையான பொருட்களை மலிவாகவும், விலை குறைவாகவும் பொது மக்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய பயனர்களுக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு … Read more

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பு குறைக்க திட்டம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Plan to reduce packages for ration card holders!! Shocking information released!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பு குறைக்க திட்டம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த … Read more

கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!! 

Banks should not do this to defaulters!! Nirmala Sitharaman Action Order!!

கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!!  கடனை செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என நிர்மலா சீதாராமன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 4 நாட்களாக  நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களிலும் மணிப்பூர் சம்பவமே எதிரொலித்ததால் அவை செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதுபற்றி  விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் அமளியில் … Read more

அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!! 

Govt-Private Buses Face-to-Face Clash!! More than 10 people injured!!

அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!!  சென்னை பூந்தமல்லியில் அரசு பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயம் அடைந்தனர். சென்னை பூந்தமல்லியில் இருந்து தியாகராய நகர் வரை செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 154) பூந்தமல்லியில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சாலை சந்திப்பு அருகே திரும்ப முயன்றது. அப்போது அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று வேகமாக  … Read more

தமிழகத்தில் 50,000 இ-சேவை மையங்கள்!! அறிவிப்பு வெளியீடு!!

50,000 e-service centers in Tamil Nadu!! ANNOUNCEMENT RELEASED!!

தமிழகத்தில் 50,000 இ-சேவை மையங்கள்!! அறிவிப்பு வெளியீடு!! தமிழகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் 50,000 இ-சேவை மையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான பணி வேகமாக நடைபெற்று கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணைய சேவை மையங்கள் தமிழகத்தில் தொழில் முனைவோர்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றது.  அரசு தரப்பில் இருந்து இதனுடைய எண்ணிகையை 50000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை மையங்கள் தமிழகத்தில் மட்டும் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றது.இதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. … Read more

வாழ்நாள் சான்றுகளை உடனடியாக அளிக்க வேண்டும்!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

வாழ்நாள் சான்றுகளை உடனடியாக அளிக்க வேண்டும்!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!! ஒவ்வொரு வருடமும் சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்திலேயே வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதே போல் ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என இரண்டும் பெறுபவர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாழ்நாள் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டிய மாதத்தில் சான்றிதழை கொடுக்க தவறினால் ஒரு … Read more

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!!

Are LKG and UKG classes being abandoned in Tamilnadu!! Parents are very dissatisfied!!

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!! அரசு பள்ளியில்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  ரத்து செய்யப்படுவதாக எழுந்த சந்தேகம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை  2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. வரும் கல்வியாண்டில் எல்கேஜி, வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படவில்லை. 4  முதல் 6  வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி நடைமுறையில் … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

This item is included with the Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! நேற்று சென்னையில் தேசிய பால் தின விழா மற்றும் விற்பனை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார்.அப்போது தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது.அப்போது ரூ 116 கோடி அளவில் விற்பனையாகியுள்ளது. அதுபோலவே தற்போது வரவுள்ள கிருஸ்துமஸ்,ஆங்கில புத்தாண்டு ,பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய முடிவு … Read more

அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்!

Shocking information released by the government! Sabarimala temple will now collect fees from the guards!

அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்! கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டு தோறும் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில் நடப்பாண்டில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மாலை நடைதிறக்கப்படவுள்ளது. இதனைதொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் … Read more