ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில்  மீண்டும் பழைய முறையே அமல்!

Good news for pensioners! Once again, the old method is followed by the information released by the government!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில்  மீண்டும் பழைய முறையே அமல்! இன்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என பேசப்பட்டது.இந்நிலையில் முன்னதாக ராஜஸ்தான் ,சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்தது.அதன் பிறகு மீண்டும் அந்த மாநிலங்களில்  ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை!

Government employees will be given uniform! It must be worn, action will be taken if it is violated!

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை! அசாம் அரசு தற்போது உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த உத்தரவில் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் ,டி சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆண்களை இனி சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே அணிய வேண்டும்.பெண்கள் புடவை மற்றும் கள்வர் கமீஸ் அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் … Read more

Breaking: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்!

Breaking: Tamil Nadu government's announcement! 10 percent bonus for government employees!

Breaking: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்! தீபாவளி பண்டிகை வருகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ 7000 வரை போனஸ் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக புதுவை அரசும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக அரசும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு  … Read more

அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை! தீபாவளி போனஸ் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

Rs.1000 to Rs.6000 for government employees! Important information about Diwali bonus!

அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை! தீபாவளி போனஸ் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! தீபாவளி வருவதை முன்னிட்டு மத்திய அரசு போனஸ் குறித்து ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாயிரம் வரை வழங்குவதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்தவர்கள் மற்றும் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சமாக ஆறு மாதங்கள் பணியில் இருந்தவர்களுக்கு இந்த இடைக்கால போனஸ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதற்கு அடுத்தபடியாக புதுவை … Read more

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவித்து வந்தனர்.மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றது.அந்த போராட்டத்தின் பொழுது அதிபர் மாளிகை அரசு கட்டிடங்கள் ஆகியவையை போராட்டகாரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த போராட்டம் காரணமாக அதிபர்கள் அவரவர்களின் உயர் பதவியை ராஜனாமா செய்தனர். அதன் பிறகு இலங்கையில் போராட்டங்கள் குறைந்து வருகின்றது.இந்நிலையில் தற்போது  வரை உணவு பற்றாக்குறை இருந்து வருகின்றது.இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து … Read more

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! டெல்லியில் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.அதில் ஒன்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.இதைப் பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு: விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.34 … Read more

அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை

அரசு ஊழியர்களுக்கு "பட்டை நாமம்.." !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை

அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு பட்டை நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? எனவும் அவர் வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; முதல்வருக்கு கேள்வி திராவிட அரசு, நேர்மையான … Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு!

Govt double tamaka offer for government employees and pensioners! Increase in allowances and pensions!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு! இன்று 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது தமிழகத்தின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.வருடம்தோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதேபோல் … Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்! தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த ஆண்டு 58 வயதில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. அதன்படி இவர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற முடியும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் நமது பணத்தில் தேவைப்படும் போது … Read more

 அரசு பணியாளர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Good news again for government employees !! Action order issued by the Central Government !!

அரசு பணியாளர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! மத்திய அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் அதாவது 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் வாங்கும் மத்திய அரசு பணியாளர்கள் வரும் ஜூலை மாதத்தில் 6% அகவிலைப்படி உயர்வை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் கீழே கூறப்பட்டுள்ளது.அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் காத்திருக்கும் லட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் ஜூலை மாதத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் உயர்வு கிடைக்கும் … Read more