குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

The psycho husband brutally killed his wife because of the lack of salt in the broth!.. Shocking information coming out.

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. பெங்களூருவை அடுத்த புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தம்பதிகள்.கணவன்  சுரேஷ் இவருடைய வயது 48. அவருடைய மனைவி ஷாலினி வயது 42. இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்திருந்தனர்.சுரேஷ் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தன் மனைவியிடம் சிக்கன் கபாய் செய்து தருமாறு கூறியிருக்கிறார். மனைவியோ கணவன் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

The farmer who went to water his field was rescued as a dead body!! The people of the area are in a frenzy!

 வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை ஈஸ்வரன் கோவில் பத்து மெயின்  ரோட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் காளியப்பன் வயது 55. இவர் நேற்று வரக்கூர் பாதையில் நெல் வயல்ஒன்றை  குத்தகைக்கு  வாங்கி இருந்தார். தனது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற எண்ணத்தில்  குத்தகைக்கு வாங்கிய நிலத்திற்கு சென்றார். அப்போது அருகிலுள்ள மணத்திடலை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான மின் மோட்டார் அறைக்கு … Read more

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Fire accident at government hospital in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் எப்போது பார்த்தாலும் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் இருந்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில்  மருத்துவமனையின் வடக்கு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை அறை உள்ளது. மேலும் அதற்க்கு அருகில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றது.  அந்த … Read more

பதாகையில் குடும்ப தகராறில்! கணவன் எடுத்த விபரித்த  முடிவு?

Banner family dispute! The wrong decision taken by the husband?

பதாகையில் குடும்ப தகராறில்! கணவன் எடுத்த விபரித்த  முடிவு? கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலாக பணிபுரிந்து வருபவர்  திருநாவுக்கரசு இவருடைய வயது 39. இவர் ஆவடி அருகே உள்ள கோவிலில் பதாகை பகுதியில் தன் குடும்பத்தோடு குடும்பம் நடத்தி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளார்கள். பத்து வயதில் ராசிகா என்ற மகளும் ஆறு வயதில் ரக்சன் என்ற மகளும் உள்ளார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக குடும்பத்துடன் … Read more

இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!

Defects in the fetus can be detected in two months! Tamil Nadu government's new action!

இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை! மருத்துவத்துறையில் பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் கருவில் இருக்கும் குழந்தை ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறியும் கருவி. இந்த ஆட்டோ டெலிஃபியா என்ற கருவி மூலம் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளதா என்பதை கண்டறிந்து விடலாம். இந்த கருவியின் விலை ஒரு கோடி ரூபாய். இந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கருவி பெரும்பான்மையாக தனியார் மருத்துவமனைகளில் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்  தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

a-teenager-who-stabbed-himself-in-a-government-hospital-in-thanjavur-district-a-lot-of-excitement-in-the-area

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்  தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் மஞ்சுளா என்ற செவிலியர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த போது இன்று அதிகாலை 3 மணி அளவில் மது போதையில் தள்ளாடியபடியே அப்துல் ரகுமான் என்பவர் மருத்துவமனைக்குள் வந்தார். அப்போது மது போதையில் அப்துல் ரகுமான் மஞ்சுளாவை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தார். அதனைப் … Read more

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன?

College security guard beaten to death by drug gang!! what happened?

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன? திருத்தணியை அடுத்த பொதட்டூர் பேட்டையில் பெண்களுக்கென தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி இவருடைய வயது 55 இவர் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது சில வாலிபர்கள் கல்லூரி வளாகத்தை நோட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருக்கிறார்கள் என சுப்பிரமணி … Read more

பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ?

It's time to go home!! Because of stabbing the woman?

பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ? சேலம் அருகே வீராணம் கொய்யாதோப்பு சத்யா நகரில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் ஒன்றுள்ளது. இக்கோவிலில் நிர்மலா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்திருக்கின்றார். இவருடைய வயது 64 ஆகும். இவர் ஆரம்பத்தில் இருந்தே கோயிலுக்காக சில சேவைகளை செய்து வருவார். சம்பவத்தன்று அல்லிக்குட்டை கணபதி நகரை சேர்ந்தவர் குமார் இவருடைய வயது 22. குமார் கோவிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் குமார்  வீட்டிற்கு … Read more

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை!

NEET exam is very difficult! Student suicide by hanging!

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை! ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் கோபி. இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இதில் மூத்த மகன் முரளி கிருஷ்ணன் வயது 18. முரளி கிருஷ்ணன் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று படிப்பை முடித்தான். நல்ல மதிப்பெண் பெற்றதால் … Read more