திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது!

Announcement released by Tirupati Devasthanam! A token is issued to fulfill this request!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக உள்ளது.ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் மூத்த குடிமக்கள் மற்றும் … Read more

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையை தனது தலைமையில் வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச். கடந்த ஒரு ஆண்டாக அவர் பேட்டிங் பார்ம் சரியில்லாத காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது!

The announcement made by the central government! This program no longer works!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்தது அப்போது மக்களுக்கு தேவையான அரிசி ,கோதுமை ,ஆகியவை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு   வழங்கி வந்தது. இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ 1.5 லட்ச கோடி செலவிடப்பட்டு வந்தது. ஒரு நபருக்கு ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. … Read more

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.   கே.வி.பி கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள கிளை விற்பனை மேலாளர் பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் டிகிரி படித்திருந்தால் போதும்.மேலும் முக்கியமாக வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்கான விவரங்கள் இதோ உங்களுக்காக:நிறுவனம் மற்றும் அதன் அமைப்பின் பெயர் … Read more

இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?..

This subject is no more!!Notice issued by School Education Department!!..Teachers and students in shock?..

இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?.. பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளின் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.இந்நிலையில் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே மனக்கவலை ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டும் எண்ணமும் அதிகம் வருகிறது.மேலும் போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் சிக்குவது. தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் கிராமப்புற,ஏழை குழந்தைகள் படித்த அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி.யை மூட பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.இதனால் பல புரட்சிகள் நடந்தது.அதன் … Read more

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! அனைவருக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டம்!   

A new announcement by the minister! You can pay like this!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! அனைவருக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டம்! புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் தொடந்து  நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவுள்ளார். அதில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.7,000 உதவித்தொகை வழங்கப்படும். 90 முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கு உதவித்தொகை ரூ.3,500ல் இருந்து ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் 15,000 முதியோர்கள் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும். மீன் பிடிக்கும் … Read more

இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

Cabinet meeting on behalf of the Chief Minister this evening!. All the demands of the people will be fulfilled.. M.K. Stalin's announcement!!

இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு மேல்  சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச்செயலாளர்கள், உயர் அதிகாரிகள்   மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்க உள்ளார்கள். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ஆலோசனை செய்து அதற்கு தகுந்த முடியுகளை எடுக்க உள்ளார்கள்.மேலும் … Read more

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!!..எப்போது வெளியாகும் நீட் தேர்வின் முடிவுகள்?..

Announcement released by National Examinations Agency!!..When will the results of NEET be released?..

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!!..எப்போது வெளியாகும் நீட் தேர்வின் முடிவுகள்?.. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைத்தேர்வு ஒன்றை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 17ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது.தமிழ் நாட்டில் மட்டும் பெரும்பாலான மாணவ மற்றும் மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு அறைக்கு செல்வதற்கு முன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.அதன்படி மாணவர்கள் ஆதார், பான், குடும்ப … Read more

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..

An Important Notice for Group 1 Candidates!..Group 1 Exam Deadline Ends Today!..

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!.. குரூப் 1 தேர்வு  அறிவிப்பனையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி வயதுவரம்பு குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குடிமை பணி, காவல் பணி,வணிகவரி பணி, கூட்டுறவு பணி, பொதுப்பணி துறை, ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், … Read more

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!..

An amazing new announcement has arrived!..Free smartphone for all housewives!..

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!.. ராஜஸ்தான் அரசின் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தின் செயல்படுத்த மாநில காங்கிரஸ் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.அதன்படி ரூ12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் புதன் கிழமையிலிருந்து நடந்து வருகின்றது.அங்கு … Read more