பள்ளிகளுக்கு ஆன்லைன் முறைகளில் வகுப்புகள் தொடக்கம்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Classes start online for schools!! School Education Department action order!!

பள்ளிகளுக்கு ஆன்லைன் முறைகளில் வகுப்புகள் தொடக்கம்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!! எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு  அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த … Read more

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

Corona taken by Rudratandavam! Action order for school students!

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆனது ஆரம்பிக்க தொடங்கிவிட்டது அந்த வகையில் சீனாவில் ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிப்படைந்து உயிரிழந்து வரும் வேளையில் அடுத்தடுத்து உள்ள நாட்டிற்கும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள நிலையிலும், அங்கிருந்து வருபவர்கள் பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி வருகிறது. அந்த வகையில் இன்று … Read more

புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?    

    புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?     கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலையில் பள்ளி , கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என எண்ணி வீட்டில் இருதபடியே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் அனைவருக்கும் கற்பிக்கப்பட்டு வந்தது.அதனையடுத்து மாணவர்கள் கற்பிக்கும் திறனை … Read more

மீண்டும் ஆன்லைன் வகுப்புகளா?அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

Online classes again? Parents in shock!

மீண்டும் ஆன்லைன் வகுப்புகளா?அதிர்ச்சியில் பெற்றோர்கள்! தமிழ்நாட்டில் ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் 0 மாணவர்கள் அனைவரும் முககவசம்  கட்டாயம் அணிய வேண்டும் எனவும் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார். தற்போது பெற்றோர்கள் குழந்தைகளை … Read more

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அதிர்ச்சி அறிவிப்பு

Anna University-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்எச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லுரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கடந்த கால செயல்பாடுகளை பொறுத்து மாணவர்களுக்கு தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கல்லூரிகளை பொருத்த மட்டில் இறுதியான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டன. … Read more

இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்

ஆன்லைன் வகுப்பால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை. நடந்தது என்ன? கடலூரில் உள்ள பண்ருட்டியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைனில் வகுப்பு எடுத்து வருகின்றன. இந்நிலையில் செல்போன் வாங்கி தராததால் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பண்ருட்டியில் உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் விக்னேஷ்.விக்னேஷ் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள தனியார் … Read more