2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்!
2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்! பல நாடுகளிலும் மது மற்றும் போதை பொருட்களை உபயோகிக்க தடை விதித்து வரும் நிலையில் தற்போது ஜெர்மனியில் கஞ்சா பயன்படுத்த சட்ட மசோதாவை இயற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இதற்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்று கூறி வருகின்றனர். இந்தியா உட்பட பல நாடுகளும் கஞ்சாவிற்கு எதிர்ப்பு தான் தெரிவித்து வருகின்றது. … Read more