கலைத்திருவிழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.. பழமை மாறாத கலை!! 

கலைத்திருவிழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.. பழமை மாறாத கலை!! தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் தனி திறமைகளையும், குழு திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் (2022 – 2023 கல்வி ஆண்டுக்கான) கலைத்திருவிழா எனும் பெயரில் பல்வேறு விதமான போட்டிகளை அறிவித்து அந்தப் போட்டிகள் மாணவர்களுக்கு இடையே பள்ளி அளவிலும், பள்ளிகளுக்கு இடையே வட்டார அளவிலும், வட்டாரங்களுக்கு இடையே மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி அதில் தேர்வான மாணவர்களுக்கு மாநில அளவில் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இன்று முன் பதிவு செய்யலாம்!

Southern Railway announced! Those who want to visit these towns can register before today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இன்று முன் பதிவு செய்யலாம்! கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் அனைத்து சேவைகளும் தொடங்கப்பட்டது.அதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. … Read more

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார். 144 தடை உத்தரவு தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு … Read more

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு சூப்பர் நியூஸ்! இவர்களுக்கு  நாளை முதல் விடுமுறை!!

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு சூப்பர் நியூஸ்! இவர்களுக்கு  நாளை முதல் விடுமுறை!! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடியில் அமைந்துள்ள சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாகிது பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளதால் 24 ஆம் தேதி அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலெக்டர் அறிவித்தார். இத்திருவிழாவை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் … Read more

அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர்! எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா?

அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர்! எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா?

மருத்துவ அவசரம் என்று கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றவர் அங்கேயே அடைப்பு! நாகையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு..!!

மருத்துவ அவசரம் என்று கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றவர் அங்கேயே அடைப்பு! நாகையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு..!! காரில் மருத்துவ அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கள்ளக்காதலி வீட்டுக்கு செல்ல முயன்ற நபர் வீட்டிலேயே அவர் நினைத்த இடத்திலே தனிமைபடுத்தப்பட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. கடந்த நாட்களில் தனது கணவரைப் பிரிந்து மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அப்துல் அகமது மைதீன் என்பவருடன் அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த … Read more

சென்னையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா உறுதி! இறுதிச்சடங்கில் 300 பேர் பங்கேற்றதால் பரபரப்பு.!!

சென்னையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா உறுதி! இறுதிச்சடங்கில் 300 பேர் பங்கேற்றதால் பரபரப்பு.!! சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த பிறகு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கான நபர்கள் கலந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துபாயில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை வந்தார். அங்குள்ள தனது மூத்த மகனுடன் வீட்டில் தங்கியுள்ளார். இவரது குடும்பம் … Read more