கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

Heavy rain bleaching districts! Chennai Meteorological Department has reported!

கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.அவை நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு கரையை … Read more

ஈரோடு அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை! போராட்டம் தொடர்வதால் தூய்மை பணி பாதிப்பு! 

Discussion with Erode Government Hospital staff! As the struggle continues, the cleanliness work is affected!

ஈரோடு அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை! போராட்டம் தொடர்வதால் தூய்மை பணி பாதிப்பு! ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் மொத்தம் 132 பேர் ஒப்பந்த முறையில்  தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தூய்மை ,காவல் ,நோயாளிகளை அழைத்து செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களுக்கு  ஒருநாள்  ஒரு நபருக்கு ரூ 707 வீதம் மாதம் ரூ 21 ஆயிரம் வழங்கப்படும்.ஆனால் ஒப்பந்த நிறுவனங்கள் ஒரு நாளிற்கு ரூ 280 வீதம் மாதம் ரூ 8 … Read more

கனவில் வந்த பாம்பு.. ஜோதிடரை நம்பி நாக்கை இழந்த நபர்..!

பாம்பு கனவிற்கு முற்றுபுள்ளி வைக்க பரிகாரம் செய்ய சென்றவர் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21ம் நூற்றாண்டிலும் ஜோசியம், ஜாதகத்தை நம்பி பல மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடுவர்கள் அதிகம் உள்ளனர்.அவர்களின் மூட நம்பிக்கையால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை கூட செய்வர். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நபர் ஒருவருக்கு அடிக்கடி பாம்பு துரத்துவது போல கனவு வந்தது.இதனால், இரவுகளில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். … Read more

திங்கள்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்! எந்தெந்த ஊரில் தெரியுமா?

Special train runs to Sabarimala every Monday! Do you know which town?

திங்கள்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்! எந்தெந்த ஊரில் தெரியுமா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிய தொடங்கிவிட்டனர்.அதனால் தற்போது சபரிமலையில் பக்தர்கள்  கூட்டம் அலைமோதுகின்றது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் டிசம்பர் 5 முதல் ஜனவரி … Read more

வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா?

Weekly Special Trains Operation! Do you know which towns?

வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா? தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் வரும் நவம்பர் 28,டிசம்பர் 5 மற்றும் 12 ஆகிய நாட்களில் பிகாரில் இருந்து பெங்களூருக்கு வண்டி எண் 03253 வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து மாறுமார்க்கத்தில் பிகாரில் இருந்து திங்கள் கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர் ,காட்பாடி ,ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும். அதனை தொடர்ந்து பிகாரில் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! 

Southern Railway announced! Special train operation to these places from 21st November!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் கோட்டயத்துக்கு நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை வரும் திங்கள்கிழமைகளில் கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11மணிக்கு வாரந்திர வண்டி எண் 07385 என்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.இந்த ரயில் புதன் கிழமையன்று பிற்பகல் 2.20 மணிக்கு … Read more

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண்

death

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா, இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என இரண்டு மகன்களும், மீனா, வனிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். சாந்தாவின் கணவர்  ராஜா கடந்த 6  வருடத்திற்கு … Read more

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு!

important-news-for-those-who-have-applied-for-permission-for-firecracker-shops-the-order-issued-by-dgp-sailendrababu

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு! இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக வருகின்றது.அதனையடுத்து இந்த மாதம் இறுதியில் தீபாவளி திருநாள் வரவுள்ளது அதனால் பட்டாசு வியாபாரிகள் அனைவரும் கடை வைப்பதற்காக இந்த ஆண்டில் தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில் அந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் விசாரித்த தீயணைப்பு துறையினர் பல்வேறு காரணங்களால் தகுதியில்லாத 518 விண்ணப்பங்களை நிரகாரித்து விட்டனர். மேலும் தற்போது வரை 5,110 … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!?

Traffic officials who snatched the Arun button from all the buses in Erode district!?

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!? ஈரோட்டில் இயங்கி வரும் தனியார் பேருந்து,அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகளில்  உள்ள அதிக ஒலி ஏற்படுத்த கூடிய காற்று ஒலிப்பான்கள் தடையை மீறி பொருத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். ஈரோட்டில் நிமிடத்திற்கு நிமிடம் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்தி சாலையில் செல்லும் அனைவரையும் நடுங்கச் செய்கின்றார்கள்.விடாமல் அடித்து வரும் மினி பேருந்துகளினால் … Read more