தேள் கொட்டினால் அடுத்து செய்ய வேண்டியவை என்ன? தெரிந்து கொள்வது அவசியம்!!

தேள் கொட்டினால் அடுத்து செய்ய வேண்டியவை என்ன? தெரிந்து கொள்வது அவசியம்!!

தேள் கொட்டினால் அடுத்து செய்ய வேண்டியவை என்ன? தெரிந்து கொள்வது அவசியம்!! *தேள் கடி வலி குறைய ஒரு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதை உடலில் தேள் கடித்த இடத்தில் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் தேள் கடி வலி மெதுவாக குறையத் தொடங்கும். *தேள் கடித்தவர்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி ஒரு கிளாசில் சாறு பிழிந்து கொள்ளவும்.அடுத்து தூள் உப்பு சிறிதளவு சேர்த்து பருகினால் தேள் கடி … Read more

தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!! பொதுவாக உலர வைத்த உண்ணும் பழங்களின் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கும்.உலர் அத்தி, உலர் திராட்சை,உலர் கிவி உள்ளிட்டவைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.இந்த உலர் வகை பழங்களில் ஒன்றான திராட்சையில் பல்வேறு வகைகள் இருக்கிறது.இந்த உலர் திராட்சையை தினமும் ஊறவைத்து உண்டு வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.இந்த உலர் திராட்சையில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,நார்ச்சத்து இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து … Read more

மருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

மருத்துவ குணங்கள் நிறைந்த "பூண்டு"!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

மருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது.இது உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் தான்.இந்த பூண்டில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது. பூண்டு உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:- *நீரிழவு நோய் இருப்பவர்கள் தினசரி உணவில் பூண்டு … Read more

ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த "ஆப்பிள் சட்னி" - சுவையாக செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி? நாம் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆப்பிள்.இந்த ஆப்பிளில் அதிகளவு வைட்டமின் சி,நார்ச்சத்து இருக்கிறது.தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.ஆப்பிளில் ஜூஸ்,கேக் மாட்டும் இல்லை சட்னியும் செய்து உண்ண முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆப்பிள் சட்னி சுவையாகவும்,உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையிலும் செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. .தேவையான பொருள்கள் :- *ஆப்பிள் – 2 *சமையல் … Read more

சாகும் வரை “மூட்டு வலி” மற்றும் “முதுகு வலி” பாதிப்பு வராமல் இருக்க இந்த ஒரு பானம் மட்டும் பருங்குங்கள் போதும்!!

சாகும் வரை "மூட்டு வலி" மற்றும் "முதுகு வலி" பாதிப்பு வராமல் இருக்க இந்த ஒரு பானம் மட்டும் பருங்குங்கள் போதும்!!

சாகும் வரை “மூட்டு வலி” மற்றும் “முதுகு வலி” பாதிப்பு வராமல் இருக்க இந்த ஒரு பானம் மட்டும் பருங்குங்கள் போதும்!! இன்றைய காலத்தில் ஆண் பெண் என்று வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு மூட்டு வலி மற்றும் முதுகு வலி.இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும்.இந்த மூட்டு வலி வயதானவர்களை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.இவற்றை ஆரம்ப நிலையிலேயே … Read more

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட “முருங்கை பூ” பொரியல்!! வாரம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்!!

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட "முருங்கை பூ" பொரியல்!! வாரம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்!!

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட “முருங்கை பூ” பொரியல்!! வாரம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்!! முருங்கை மரத்தின் இலை,வேர்,பூ,காய்,பட்டை உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதில் முருங்கை பூவானது நீரிழவு நோய்,கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. தேவையான பொருட்கள்:- *முருங்கைப்பூ – 1 கப் *முட்டை – 3 *பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது) *தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி *கடுகு – … Read more

பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!!

பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!!

பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!! 30 வயதிற்கு மேல் ஆகிய பெண்கள் அனைவரும் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வாறு சத்து நிறைந்துள்ள உணவு வகைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உணவுகள் பல வகைபடும். துரித உணவுகள், நீராவியில் வேக வைக்கப்படும் உணவுகள், பொறித்த உணவுகள், சாப்பாடு என்று பல வகையான உணவுகள் உள்ளது. இந்த உணவுகளில் … Read more

சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! நன்மை எளிதில் பாதித்து விடும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு வீட்டு வைத்தியத்தை கடைபிடித்து உடனடி தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்:- *கற்பூரவள்ளி இலை – 2 … Read more

இரும்புச்சத்து நிறைந்த “உளுந்து பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?

இரும்புச்சத்து நிறைந்த "உளுந்து பாயசம்" - சுவையாக செய்வது எப்படி?

இரும்புச்சத்து நிறைந்த “உளுந்து பாயசம்” – சுவையாக செய்வது எப்படி? நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம்,அரிசி பாயசம்,அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் இந்த உளுந்து பாயசம். உளுந்தை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நம் முன்னோர்களின் உணவு முறையில் உளுந்துக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு.இந்நிலையில் குழந்தைகள் முதல் … Read more

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க "கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்" செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி … Read more