கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் சரியாக இந்த ஒரு காய் இருந்தால் போதும்!!

கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் சரியாக இந்த ஒரு காய் இருந்தால் போதும்!!

கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் சரியாக இந்த ஒரு காய் இருந்தால் போதும்!! தற்போது இருக்கும் நிலைமையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் வேலையை செய்கிறார்கள். அந்த காலத்தில் பெரியவர்கள் மட்டுமே கண்ணு தெரியவில்லை என்று கண்ணாடியை பயன்படுத்துவர் ஆனால் தற்போது இருக்கின்ற நிலைமையோ 5 வயது குழந்தை முதல் கண்ணாடி போட்டு தான் பார்க்கின்றனர். கண்பார்வை பிரச்சனைக்கு காரணம் நம்மை சுற்றி இருக்கக்கூடிய சுற்றுச்சூழல்தான் அதிகமாக மொபைல் போனை … Read more

சாப்பிட்ட உடனேயே டாய்லெட் செல்கிறீர்களா? இதை குடித்தால் சரியாகிவிடும்!!

சாப்பிட்ட உடனேயே டாய்லெட் செல்கிறீர்களா? இதை குடித்தால் சரியாகிவிடும்!!

சாப்பிட்ட உடனேயே டாய்லெட் செல்கிறீர்களா? இதை குடித்தால் சரியாகிவிடும்!! சில பேருக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க செல்வார்கள். இதுபோன்று ஏதேனும் ஒரு முறை நடந்தால் அது பிரச்சனை அல்ல ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாப்பிட்டு விட்டு சென்றாள் பிரச்சனையாகும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து புதிய ரத்தமாக மாறி உடம்பிற்கு நன்மை கொடுக்க வேண்டும். ஆனால் இது போன்ற பிரச்சனை இருப்பவர்களின் ரத்தத்தில் அவர்களின் உணவு கலக்காது அதனால்யே சாப்பிட்ட உடன் … Read more

கிட்னியை நன்கு பலப்படுத்த இந்த 7 உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!!

கிட்னியை நன்கு பலப்படுத்த இந்த 7 உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!!

கிட்னியை நன்கு பலப்படுத்த இந்த 7 உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!! நமது உடம்பில் இருக்கக்கூடிய பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றக் கூடிய ஒரு முக்கிய பணியை செய்யக்கூடிய உறுப்பு கிட்னி அதாவது சிறுநீரகங்கள் இந்த சிறுநீரகங்கள் பழுதடைந்து விட்டால் உடலில் இருந்து வெளியேற்ற படாத கழிவுகள் உடலின் முகம் கை கால் உதடுகள் என அனைத்திடங்களிலும் தேங்கும். உடலில் இருந்து வெளியேற்ற படாத சிறுநீர் உடலின் உள்ளுறுப்புகளிலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இருதயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும். … Read more

ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!!

ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!!

ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!! பொதுவாக மாம்பழம் என்றாலே பிடிக்காத நபர்களே கிடையாது. இதை ஜூஸாகவும் பழமாகவும் உணவாக சமைத்தும் என பல்வேறு விதமான இதை அனைவரும் உண்டு வருகிறோம். இதனால் உடல் நல பலன்கள் உண்டு. அதாவது மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் … Read more

நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!!

நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!!

நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!! சாதாரணமாக கொய்யா பழத்தை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இது வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கொய்யா பழத்தில் மட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தின் இலைகளிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. கொய்யா பழத்தை விட கொய்யாவின் இலைகளில் தான் சத்துக்கள் அதிகமாக இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளனர். வலி மற்றும் வீக்கங்களை குறைக்க … Read more

காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக நாம் காலை எழுந்தவுடன் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். உடலுக்கு சக்தி கொடுக்க கூடிய மற்றும் மூலக்கூறுகளை ஊக்குவிக்க கூடிய காலை உணவுகளை அறிந்து கொள்வோம். 1. தேன் கலந்த வெதுவெதுப்பான நீர் தேனில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றில் இருக்கக்கூடிய தேவையில்லா கழிவுகளை வெளியே அகற்றும். … Read more

இதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!!

இதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!!

இதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்கும் போது ஓடும் போது படிக்கட்டுகள் ஏறும் போது என்று எல்லா இடங்களிலும் முழங்கால் வலி வருகிறது. இந்த முழங்கால் வலி கால்களில் பலம் இல்லாததன் காரணமாக ஏற்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக இந்த முழங்கால் வலி உண்டாகிறது. நமது பாரத தேசத்தில் மூட்டு வலி அறுவை சிகிச்சையானது ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 … Read more

அட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!!

அட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!!

அட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!! உடல் நலனில் அக்கறை செலுத்துபவர்கள் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். வெள்ளையாக இருப்பது மட்டுமே சர்க்கரை ஆகி விடாது நமக்கு தெரியாமல் பல பெயரில் பலவிதமாக சர்க்கரை இருக்கிறது. வேறு என்னென்ன பெயர்களில் சர்க்கரை உணவில் சேர்க்கப்படுகிறது என்பதை இங்கு அறிந்து கொள்வோம். உணவுப் பொருள் தயாரிப்பவர்கள் இனிப்பை சிரப் வடிவத்தில் சேர்க்கிறார்கள். சிரப் என்பது மற்றவற்றை விட … Read more

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!! இந்த காலத்தில் நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை தானாகவே உயரும். ஒருவருக்கு விட்டமின் சி குறைபாடு இருந்தாலோ அல்லது போலிக் அமில குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். எனவே ரத்த உற்பத்தியை அதிகரிக்க என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பதை பற்றி … Read more

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

Health Walk Track" in Tamil Nadu too!! Health Minister Announcement!!

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!! ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ஹெல்த் வாக் டிராக் போலவே மதுரையிலும் அமைக்க முடியுமா என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இவர் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும் தோப்பூரில் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி வர உள்ளதையொட்டி அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். ஆனையூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் முதல் முறையாக … Read more