மக்களே உஷார்!! ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் உயிர்கொல்லிநோய் பாதிப்பு!! 

People beware!! The incidence of life-threatening diseases is increasing every year!!

மக்களே உஷார்!! ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் உயிர்கொல்லிநோய் பாதிப்பு!!  இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி இந்தியாவில் புற்றுநோய் உள்ள மாநிலமாக உத்திரபிரதேசம் உள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தில் ஒரு உறுப்பினர் இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.  இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை எழுத்துப்பூர்வமாக பதில் கூறியுள்ளது அதில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, … Read more

ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!!

Hand over Ration Card immediately!! Action order of the government!!

ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன் பெரும் விதமாக அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலியமாக உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு உதவிகள் மட்டுமல்லாமல் மாநில அரசு உதவிகளும் ரேஷன் வைத்திருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவியை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். ரேஷன் கார்டில் சில விதிகளும், நிபந்தனைகளும் அரசாங்கத்தால் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த விதிமுறை பற்றி … Read more

மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று! 

People beware! A new disease spreading!

மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து அதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.ஆனால் கடந்த வாரங்களாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது. தொடர் மழையின் காரணாமாக உத்தர பிரதேச மாநிலத்தில் கொசுக்கள் மூலம் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.பிரயாக்ராஜ் ,கான்பூர் உள்ளிட்ட … Read more

பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!.

Is touching the bike a punch? Teacher hits school student with broom-wire!!.

பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!. உத்தர பிரதேசம் மாநிலம் ராணாப்பூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இதில் பலர் பேர் பட்டியலின மாணவர்கள் தான் அதிகமாக படித்து வருகிறார்கள். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் கிருஷ்ண மோகன் சர்மா.இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக … Read more

சகோதரன்  திட்டியதால்  சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை !

Sisters commit suicide for scolding their brother! Police investigation!

சகோதரன்  திட்டியதால்  சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை ! நவாப்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த குடும்பத்தில்  இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்  ஆகியோர் உள்ளனர்.மேலும் அவர்கள் 15 வயது மற்றும் 16 வயதுடைய சகோதரிகள் இருவரை, அவர்களது சகோதரர் கோபத்தில் திட்டியுள்ளார். இதனால் இருவரும் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் சோகத்தில் இருந்த சகோதரிகள் இருவரும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விஷம் குடிக்கும் முடிவை தெரிவித்து உள்ளனர். இதனை கேட்டு குடுபத்தினர்கள் அதிர்ச்சி … Read more

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!..

A teenage girl who got pregnant at the age of studying!

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!.. உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது இளம்பெண் வாரணாசி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த தகவலில் இளம்பெண்ணுக்கு ஏற்கனவே 28 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் … Read more

உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல்: 39 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலுக்கு முப்பத்தி இரண்டு குழந்தைகள் உட்பட முப்பத்தி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கொரோனா ருத்ர தாண்டவம் இன்னும் முழுமையாக முடிவதற்கு முன்னரே உத்தர பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் நகரத்தில் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காய்ச்சல் குறித்து விசாரணை செய்ய கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த காய்ச்சல் மணிப்புரி மற்றும் மதுரா … Read more

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டாரா..?

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பணி புரிந்தவர் சவுமியா பாண்டே. இவர் சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, கர்ப்பிணியாக இருந்த சவுமியா பாண்டேவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரசவ கால விடுப்பு எடுக்காமல், பெண் அதிகாரி சவுமியா பாண்டே தன் பணிகளை மேற்கொள்ள 3 வார கால கைக்குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார். சவுமியா பாண்டே தனது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கோப்புகளுக்கு … Read more

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி:? காவல்துறையின் அத்துமீறல்!

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி:? காவல்துறையின் அத்துமீறல்! கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னும் பகுதியை சேர்ந்த தலித் இனமான மனிஷா வால்மீகி என்னும் 20 வயது இளம்பெண்ணை,ஜாதி வெறி பிடித்த மிருகங்களால்,நாக்கு வெட்டப்பட்டு,முதுகெலும்பு உடைக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர். உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனிஷா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உயிரிழந்தார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒரே காரணத்திற்காக,அந்தப் பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட தராமல் … Read more

ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமரா:! பள்ளி நிர்வாகமே செய்த கீழ்த்தரமான செயல்! அதிரவைக்கும் காரணம்!

ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமரா:! பள்ளி நிர்வாகமே செய்த கீழ்த்தரமான செயல்! அதிரவைக்கும் காரணம்! உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்,ஆசிரியர்கள் கழிப்பறையில்,பள்ளி நிர்வாகத்தினர் ரகசிய கேமரா வைத்து அதில் பதிவான காட்சிகளை வைத்து சம்பளம் கேட்கும் ஆசிரியர்களை,அதில் பதிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி சம்பளம் கொடுக்க முடியாது என்று மிரட்டி,அந்தப் பள்ளியின் நிர்வாக குழு செயலாளரே வேலை வாங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பொறுமையை இழந்த ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகத்தின் மீது … Read more