TNPSC: தமிழக அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் குறைந்தபட்சம் தமிழ் மொழித்தளில் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் – சென்னை ஐகோர்ட் அதிரடி!!

TNPSC: Atleast 40% Marks in Tamil Language in Tamil Nadu Civil Service Competitive Exams - Chennai iCourt Action!!

TNPSC: தமிழக அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் குறைந்தபட்சம் தமிழ் மொழித்தளில் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் – சென்னை ஐகோர்ட் அதிரடி!! கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணிக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் இடம்பெறும் என்றும் தமிழில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்தார்.இது தொடர்பான அரசாணையை … Read more

திரௌபதி அம்மன் கோவில் திறப்பில் நாங்கள் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

We Can't Interfere With Draupadi Amman Temple Opening - HC Orders Action!!

திரௌபதி அம்மன் கோவில் திறப்பில் நாங்கள் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் உள்ள வன்னியர்கள் தங்களின் குலதெய்வமாக திரௌபதி அம்மனை காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். தற்பொழுது அந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது.அந்த திருவிழாவின் போது பட்டியலினத்தை சேர்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவில் நிர்வாகிகள் பலர் கண்டனம் தெரிவித்தனர். அதாவது காலம் காலமாக பின்பற்றி வரும் விதிமுறைகளை தற்போது மட்டும் ஏன் மீற வேண்டும் என்று பல … Read more

மக்களே உஷார்.. பைக் கார்களுக்கு தனி சாலைகள் மீறினால் பைன்!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Be careful people.. If you violate separate roads for bike cars, fine!! The action order flew to the Tamil Nadu government!!

மக்களே உஷார்.. பைக் கார்களுக்கு தனி சாலைகள் மீறினால் பைன்!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அதிக விபத்துக்கள் நடக்கும் நகரமாக இருந்தாலும் சரி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் நகரமாக இருந்தாலும் சரி அதில் முதலாவதாக இருப்பது நமது சென்னை தான். இதையெல்லாம் தடுக்கவே அரசானது பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கனரக வாகனங்கள், மோட்டார் வண்டிகள், கார், பேருந்து போன்றவை தனித்தனியாக செல்வதற்கு என்று பாதைகள் அமைக்கப்பட்டது. இதனால் … Read more

இனி இந்த வகுப்பை சேர்ந்த பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை! உயர்நீதிமன்ற வெளியிட்ட உத்தரவு!

Women belonging to this class now have equal rights in family property! Order issued by the High Court!

இனி இந்த வகுப்பை சேர்ந்த பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை! உயர்நீதிமன்ற வெளியிட்ட உத்தரவு! பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மனைவியும் அவருடைய மகளும் குடும்ப சொத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுமை விசாரித்த நீதிபதி குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என கூறி சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் இரு மகன்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Petition against Agnibad project! Action order issued by the High Court!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அக்னிபாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம்,விமானப்படை,கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள்,இளம்பெண்களை சேர்க்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு இவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த  முப்படைகளுக்கு அக்னிபாத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை … Read more

பழனி குடமுழுக்கு: தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அரசிற்கு அறிவுரை கூற தேவையில்லை – உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதிலடி!

Palani Kudamuzku: No need to advise government to recite mantra in Tamil - Tamil Nadu government's response to High Court!

பழனி குடமுழுக்கு: தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அரசிற்கு அறிவுரை கூற தேவையில்லை – உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதிலடி! தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமான பழனியில் 16 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கான முன்பதிவானது ஆன்லைனிலேயே தொடங்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட சில பக்தர்களை குழுக்கள் முறையில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு பக்தர்கள் வருவதையொட்டி பழனியில் … Read more

திமுக- வை விடாது துரத்தும் ஆளுநர்!! அடுத்தடுத்து புதிய வழக்கு.. அதிருப்தியில் முதல்வர்!! 

The governor who will not let go of DMK!! A new case after another.. Disgruntled Chief Minister!!

திமுக- வை விடாது துரத்தும் ஆளுநர்!! அடுத்தடுத்து புதிய வழக்கு.. அதிருப்தியில் முதல்வர்!! தமிழகத்தில் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய உரையால் அடுத்தடுத்து பரபரப்பு சூழல் உண்டான நிலையில் அவரை எதிர்த்து பல கட்சியின் சார்பாக கண்டனங்கள் எழுந்தது. மேலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டங்கள் நடந்தது. அந்த வரிசையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடும் விதமாகவும் அவதூறு சுமத்தும் விதமாகவும் பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசியதற்கு ஆளுநர் மாளிகையில் … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!!

Good news for motorists!! No more penalty for all this!!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!! புதுச்சேரியில் போக்குவரத்து துறை ஆனது தற்பொழுது 15 ஆண்டுகளாக இயங்கும் வாகனங்கள் அனைத்திற்கும் தகுதி சான்றிதழ் என ஆரம்பித்து அபராதம் வரை என அனைத்திற்கும் எல்லையில்லா பட்டண உயர்வை உயர்த்தியது. இதனை வாகன உரிமையாளர்கள் பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு கட்டண உயர்வினால் பெரும் பாலானோரால் கட்டண உயர்வை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி தற்பொழுது தான் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய … Read more

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

Cinema should not be brought into the temple! The court warned Ayyappan devotees!

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு கார்த்திகை மாதம் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அவ்வாறு நடை திறக்கப்படும் பொழுது அனைத்து இடங்களிலும் இருந்தும் மாலை அணிந்து விரதம் இருந்து வருவார்கள்.அவ்வாறு கடந்த கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சபரிமலையில் கோவிலுக்கு … Read more

மின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை!

Action order issued by the High Court to the electricity board employees! Prohibition to do this!

மின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நலத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுக்கு மின்வாரிய ஊழியர்கள் நோட்டீஸ் அனுப்பினார்கள்.அதில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.இல்லையெனில் ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். மேலும் இம்மாதம் மூன்றாம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,மின்வாரிய நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது … Read more