விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!!

accident-in-virudhunagar-district

விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!! திருமங்கலம் அருகே அதிவேகத்தில் தாறுமாறாக ஓடிய கார்,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை,வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கனகவேல். மதுரை பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த இவர்,தனது மனைவி,மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு காரில் சென்றுவிட்டு,மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளார். … Read more

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!!

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!! ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்த அடையாளம் காணப்படாத 28 பேரின் சட்டங்களுக்கு பெண் தன்னார்வலர்கள் இறுதிச் சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கடந்த ஜூன் 2ம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னை முதல் ஷாலிமர் வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் மோதியது. மேலும் எதிர்திசையில் வந்த … Read more

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! 

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரயில் நிலையத்தின் அருகே சென்ற சரக்கு ரயில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சாலையில் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மூன்று இரயில்கள் மதி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது, இரயிலில் தீ பற்றி உயிரிழப்பு ஏற்பட்டது என்று பெரிய பெரிய விபத்துகள் நடைபெற்று வருகின்றது. அதே போல … Read more

அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?? 12- வயது சிறுவனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு!!

Oh god can this happen?? A 12-year-old boy had a sudden heart attack!!

அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?? 12- வயது சிறுவனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு!! 12 வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. முன்பெல்லாம் 40 வயதை தாண்டியவர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு தற்போது யாருக்கெல்லாம் ஏற்படும் என்பது இறைவன் வகுத்த விதியே. அந்த வகையில் பள்ளி செல்லும் ஆறாம் வகுப்பு மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவன் உயிரிழந்துள்ளான். குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! வேகமாக பரவிவரும் டெங்குவால் உயிரிழந்த மாணவி !!

Warning to public!! Student dies of fast spreading dengue !!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! வேகமாக பரவிவரும் டெங்குவால் உயிரிழந்த மாணவி !! தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக உலகையே கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.அதற்கு முன்னால் கொசுக்களால் பரவி வந்த டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமான மக்கள் பலியாகினர். அதில் குழந்தைகளும் அடக்கம். இந்த சூழ்நிலைகளில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்து வந்த டெங்கு … Read more

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!

Rising death toll!! Next earthquake disaster in one year !!

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !! மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மொரோக்காவில் நேற்று இரவு 11.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் சுமார் … Read more

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை கண்டிக்கும் விதமாக நேற்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.இதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தை விளையாட்டுத் துறை அமைச்சரும் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போராட்டத்தின் போது அவர் … Read more

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்… ராஜஸ்தான் மாநிலத்தில் கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் என்ற நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சொகுசு கார் ஒன்றில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். உறிவினரின் … Read more

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்… காரைக்கால் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாரியம்மன் கோவில் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். கணேஷ் அவருடயை நண்பர்கள் சரவணன், வாசிப் முஷரப், அருண் ஆகிய மூன்று பேருடன் காரில் நேற்று(ஆகஸ்ட்12) மயிலாடுதுறைக்கு சென்றனர். பின்னர் மீண்டும் இன்று(ஆகஸ்ட்13) அதிகாலை … Read more