கண்டக்டர் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் மரணம் ! அதிர்ச்சியில் பயணிகள் !

Conductor Rajendran died after tripping and falling down! Passengers in shock!

கண்டக்டர் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் மரணம் ! அதிர்ச்சியில் பயணிகள் ! இன்று காலை சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக செட்டிசாவடி பகுதிக்கு சென்றது. பின்னர் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு, பஸ் புறப்பட்டு சேலம் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்தது. இந்த பஸ்சை டிரைவர் சீனிவாசன் ஓட்டினார். கண்டக்டர் ராஜேந்திரன் (54) பயணிகளிடம் டிக்கெட் எடுத்துவிட்டு பஸ்சுக்குள் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் … Read more

செல்போன் அதிக நேரம் பார்த்ததால் பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு?போலீசார் விசாரணை?..

10th class student's tragic result due to looking at her cell phone for too much time? Police investigation?..

செல்போன் அதிக நேரம் பார்த்ததால் பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு?போலீசார் விசாரணை?.. ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவர் ஒரு லாரி பட்டறை மெக்கானிக் ஆவார்.இவர் கர்நாடக மாநிலத்தில் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி பரிமளா.இவர்கூலி வேலைக்கு சென்று வருவார்.இவருடைய ஒரே மகள் ஹரிணிஸ்ரீ. இவருடைய வயது பதினைந்து.இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த வாரம் அன்று செல்போனில் கேம் … Read more

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..

The mother threw the newborn baby into the thorn bush!..

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!.. துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ராஜேந்திரனின் இவரது மகன் கண்ணன்.இவருடைய வயது 25. இருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த  தம்பதிகளும் குடும்பம் நடத்தி வந்தனர். சில நாட்களிலேயே அவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே அச்சிறுமி தனது … Read more

குடும்பத் தகராறு மனைவியிடம் சண்டை!..கணவன் எடுத்த விபரீத முடிவு?

The husband committed suicide by hanging himself after arguing with his wife over a family dispute!

குடும்பத் தகராறு மனைவியிடம் சண்டை!..கணவன் எடுத்த விபரீத முடிவு? திருவெறும்பூர் மலைக்கோவில் அருகேவுள்ள வ.உ.சி தெருவை சேர்ந்தவர் தான் சரவணன். இவருடைய வயது 30. இவரது மனைவி பாலமணி வயது 21. இந்த இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம்  நடைபெற்றது. திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு சஞ்சய்  என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு மனைவி கோபித்துக் கொண்டு அவ்வப்போது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். சமாதானம் … Read more

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!.. பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கிட்டுசாமி. இவருடைய வயது 58. பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மொபட்டில் டீக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் உள்ளங்கையில் ஏதோ ஒரு பூச்சி கடித்தது … Read more

பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.

பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.   ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா என்கின்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்திர மேக்வல். இவருடைய வயது 9.இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்த மாணவர். இவர் அதே கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து வந்திருந்தான். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மாணவனுக்கு வகுப்பில் தண்ணீர் தாகம் எடுத்ததாக கூறப்படுகிறது. தானும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று தாகத்துடன் நின்றிருந்தார். பின்னர் அப்பள்ளியில் … Read more

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. 

The sandal that became a clue?..The horror that happened in the ruined well!.

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்  குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மனைவி நிர்மலா.இந்த தம்பதிக்கு  இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் சக்திவேல் வயது 13. இளைய மகன் சுகவனேஸ்வரன் வயது பதினொன்று. இருவரும் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலையில் படித்து வந்தார்கள்.வறுமை  காரணமாக பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் … Read more

பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!..

A twin student who went to school! A student died!..Parents in shock!..

பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!.. கொல்லிமலை பைல்நாடு ஊராட்சி  கிராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய  மனைவி லட்சுமி. இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அகிலா இவருடைய வயது 16 இவர் மேல் பூசணி குளிப்பாட்டியைச் சேர்ந்தவர் ரூபிகா வயது 16 இவர்கள் இரண்டு பேரும் முள்ளிக்குறிச்சியிலுள்ள ஜி.டி.ஆர் அரசு பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து … Read more

கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?..

Public access to this area in Kodaikanal is prohibited!.. One person died in an animal attack?..

கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?.. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான வடகவுஞ்சி கருவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் குமரன்.இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிய நிலையில் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் உள்ளார்கள். குமரன் பிறந்தாளப்பட்டி பகுதியில் விறகு சேகரிக்க சென்றிருந்தார் அப்போது அங்கு அருகில் இருந்த புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று வேகமாக ஓடி வந்து குமரனை தாக்கியது. … Read more

கை,கால் நடுங்குது மனைவிடம் காசு கேட்டு!..மனைவி தர மறுத்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!..

Asking his wife for money with trembling hands and feet!..The husband took a tragic decision because the wife refused to give him money!..

கை,கால் நடுங்குது மனைவியிடம் காசு கேட்டு!..மனைவி தர மறுத்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!.. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேவுள்ள ஜெஜெ நகரை சேர்ந்தவர் தான் பத்மா. இவரது இளைய மகன் சிவா நாமக்கலில் தனது மனைவி சாந்தியுடன் தனி வீடு எடுத்து வசித்து வந்தார்.சிவாவுக்கு அதிகளவு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு … Read more