நரம்பில் உள்ள அடைப்புகளை நீக்கி பலப்படுத்தி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்! 

நரம்பில் உள்ள அடைப்புகளை நீக்கி பலப்படுத்தி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்!   நரம்பு மண்டலம் தான் நமது உடலில் இயக்கம், ஐம்புலன்களின் செயல்பாடு இவற்றை கட்டுப்படுத்தக் கூடியது. சில காரணங்களினால் கடுமையான நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இதை கண்டறிந்தால் எளிமையான முறையில் குணமாக்கலாம். நரம்பு மண்டலத்தில் சில பகுதிகளில் நரம்புகள் சரியாக செயல்படாமல் இருக்கும். இதுவே நரம்பு பலவீனமாகும். சிலருக்கு இது தற்காலிகமானதாக இருக்கும். அதுவே சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு மருத்துவ சிகிச்சை … Read more

இரண்டு ஏலக்காயை தட்டி பாலில் போட்டு குடித்து பாருங்கள்… இதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்…

இரண்டு ஏலக்காயை தட்டி பாலில் போட்டு குடித்து பாருங்கள்… இதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்… தினமும் நாம் குடிக்கும் பாலில் இரண்டு ஏலக்காயை தட்டி போட்டு குடிப்பதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஏலக்காய் என்று எடுத்தாலே இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கிடைக்கின்றது. பாலை தினமும் குடிக்கும் பொழுது இதில் அடங்கியுள்ள விட்டமின்கள் உடலுக்கு நன்மை அளிக்கின்றது. ஏலக்காயையும் பாலையும் சேர்த்து குடிக்கும் … Read more

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!! வாய்ப்புண் குணமாக எளிய வீட்டு வைத்தியம். குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். … Read more

30-40 வயதாகுதா வாரத்தில் இரண்டு முறை இதை குடிங்க!! ஆய்சுக்கும் கால்சியம் குறைபாடு வராது!!

30-40 வயதாகுதா வாரத்தில் இரண்டு முறை இதை குடிங்க!! ஆய்சுக்கும் கால்சியம் குறைபாடு வராது!! தசை வலி, எரிச்சல், கால் வலி மற்றும் வாய்ப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, போதுமான சக்தி இல்லாமல் சோர்வாக இருப்பது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படுவது, போன்றவற்றையெல்லாம் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்று கூறுகின்றனர். மேற்கண்ட குறைபாடுகள் உங்களுக்கு இருக்குமேயானால் நிச்சயமாக நீங்கள் மருத்துவரை அணுகி கால்சியத்தின் அளவை சோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. கால்சியம் குறைபாட்டில் … Read more

ஏப்பம் அடிக்கடி வருகிறதா இதை செய்யுங்கள்!! இந்த ஒரு தண்ணீர் போதும் உடனே நிறுத்திவிடும்!!

ஏப்பம் அடிக்கடி வருகிறதா இதை செய்யுங்கள்!! இந்த ஒரு தண்ணீர் போதும் உடனே நிறுத்திவிடும்!! ஏப்பம் என்பது உடல் ரீதியான ஒரு வெளிப்பாடாகும். மேலும் அடிக்கடி ஏப்பம் விடுவதால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுகிறது. ஏப்பம் பொதுவாக சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ஏற்படுகிறது. இதில் சாப்பிட்ட பிறகு ஏப்பம் வந்தால் சாப்பாடு ஜீரணம் ஆகிறது என்பார்கள். மேலும் சாப்பிடுவதற்கு முன் வந்தால் பசி ஏப்பம் என்பார்கள். வழக்கமாக சாப்பிடும் போது காற்றை … Read more

வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் வாய் துர்நாற்றம் வரவே வராது!!

Only these three things are enough!! Your bad breath will go away immediately!!

வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் வாய் துர்நாற்றம் வரவே வராது!! வாய் துர்நாற்றம்  என்பது வாயோடு தொடர்புடையது அல்ல. வயிற்றில் பிரச்சினைகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம்  உண்டாகும். வாய்புண், பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம்  குடலில் புண், அல்சர், மலச்சிக்கல், கல்லீரல் வாய் துர்நாற்றம் துர்நாற்றம்  வரும். இந்த வாய் துர்நாற்றத்தை போக்க கூடிய மருத்துவ குறிப்பை பார்க்கலாம். 1 ஏலக்காய் 4 புதினா இலைகள் பச்சை கற்பூரம் (மிளகு அளவு) இந்த மூன்றையும் … Read more

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? ஒரு கப் ஜவ்வரிசி!

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? ஒரு கப் ஜவ்வரிசி! தற்போது உள்ள காலகட்டத்தில் உணவு முறைகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. ஆனால் ஒரு சில நன்மைகளும் உண்டு.பெரும்பாலான மக்கள் உடல் எடையை குறைப்பதற்காக என்ன செய்யலாம் என்று தேடி கொண்டிருப்பார்கள். அதுபோலவே உடல் பருமனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று பலரும் தேடி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் உடல் பருமனை எவ்வாறு அதிகரிப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு தேவையான பொருட்கள்:100 … Read more

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த மூன்று பொருட்கள் போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த மூன்று பொருட்கள் போதும்! சர்க்கரை நோய் என்பது நம் கணையத்தில் இன்சுலின்கள் சரிவர சுரக்காத காரணத்தினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இவை வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் மற்றும் எவ்வித செலவும் இன்றி சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக தெரிந்து கொள்ளலாம். … Read more

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களா? காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களா? காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்! நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் அடைப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும்.நரம்பு மண்டலமானது நம் ஐம்புலன்களின் செயல்பாடு ஆகும். சில காரணங்களால் கடுமையான நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்ப நிலையில் சரி செய்து கொண்டால் எவ்வித பாதிப்புகள் ஏற்படுத்தாது ஆனால் நம் இதனை சரியான நேரத்தில் சரி செய்து … Read more

குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி! 

குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி!  பிரசவத்திற்கு பின்பு ஏற்படக்கூடிய அடி வயிற்று தொப்பையை குறைக்க பயன்படுத்திய பொடி தயாரிக்கும் வழிமுறையை காண்போம். அந்த காலத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு இதை தயாரித்துக் கொடுத்தார்கள்.எனவே தொப்பை என்ற ஒரு விஷயம் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாம் அவற்றை மறந்து விட்டதால் போதெல்லாம் தொப்பை சாதாரணமாகிவிட்டது. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 50 கிராம் சீரகத்தை வறுக்கவும். … Read more