யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

Cuddalore district excitement! YouTube TDF filed a case against 300 people including Vasan!

யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் நடராஜன் இவருடைய  மகன் விக்னேஷ்.இவர் திரைப்படத்துறையில் மேலாளராக பணி புரிந்து வருகின்றார்.மேலும் கடலூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன் செந்தில்.இவர் திரைப்பட இயக்குநரக இருக்கின்றார்.இந்நிலையில் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டின் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் காட்டினார்கள்.அதன் திறப்பு விழாவிற்கு யூடியூப் புகழ் டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் … Read more

பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

University exams cancelled! Date to be announced later!

பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! தேதி பின்னர் அறிவிக்கப்படும்! வங்கக கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவில் இருந்தே தமிழகத்தில் மழை பொழிய தொடங்கியது அதனால் தமிழகத்தில் நேற்று இரவே 10 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் 14 மாவட்டங்களுக்கு … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த மாவட்டத்தில் இந்த ஒரு கல்லூரிக்கு மட்டும் விடுமுறை! 

Happy news for students! Holiday only for this one college in this district!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த மாவட்டத்தில் இந்த ஒரு கல்லூரிக்கு மட்டும் விடுமுறை! தமிழகத்தில் தற்பொழுது வடக்கு கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் 16 ஏரிகள் நிரம்பி உள்ளதாக கூறுகின்றனர். மேலும் சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களாக அடையார், சைதாப்பேட்டை பாலம், மெரினா மேலும் வட சென்னை பகுதிகள் காணப்படுகிறது. இந்த பகுதிகளில் வெள்ளம் அதிக அளவு சூழ்ந்துள்ளது. அங்குள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.அங்குள்ள … Read more

குழந்தை திருமணம் தவறில்லை..அதனை வீடியோ எடுத்தால் லாக்கப் தான்!! 

16-year-old girl and 18-year-old student at the bus station Tum Tum!! Viral video!!

குழந்தை திருமணம் தவறில்லை..அதனை வீடியோ எடுத்தால் லாக்கப் தான்!! நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி படிக்கும் மாணவியை பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவன் தாலி கட்டி உள்ளான். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. குழந்தை திருமணம் என்பது நமது சட்டத்திற்கு எதிரானது. ஆனால் அதனை பெரிது படுத்தாமல், அவர்கள் செய்ததை வீடியோ எடுத்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவன் … Read more

பேருந்து நிலையத்தில் 16 வயது மாணவி மற்றும் 18 வயது மாணவனுக்கு டும் டும்!! வைரலாகும் வீடியோ!!

16-year-old girl and 18-year-old student at the bus station Tum Tum!! Viral video!!

பேருந்து நிலையத்தில் 16 வயது மாணவி மற்றும் 17 வயது மாணவனுக்கு டும் டும்!! வைரலாகும் வீடியோ!! குழந்தை திருமணம் என்பது சட்டத்திற்கு எதிரானது. அந்த வகையில் இக்காலகட்ட பள்ளி மாணவிகள் பலர் குழந்தை திருமணம் செய்து கொள்கின்றனர். வாலிபர்களின் காதல் வலையில் விழுந்து திருமணம் செய்த கொள்கின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பட்ட பகலில் பேருந்து நிலையத்திலேயே குழந்தை திருமணம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த … Read more

ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

The case was changed to murder! Judgment given in favor of Change Society!

ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையே உழுக்கும் அளவிற்கு ஒர் சம்பவம் அரங்கேறியது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி, விருதாச்சலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரை ஒருதலையாக ஆகாஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆகாஷ் பலமுறை திலகவதியிடம் காதலை கூறியும், அவர் ஏற்க மறுத்து விட்டார். கோவமடைந்த ஆகாஷ் திலகவதி  மட்டும் வீட்டில் தனியாக இருந்த … Read more

சினிமா தியேட்டரில் இனி தகாத வார்த்தைகளை பேசினால் இதுதான் தண்டனை!!

This is the punishment if you speak inappropriate words in the cinema theater!!

சினிமா தியேட்டரில் இனி தகாத வார்த்தைகளை பேசினால் இதுதான் தண்டனை!! நன்றாக பாடம் புகட்டிய பொதுமக்கள்! திரையரங்குகளில் மது அருந்திவிட்டு வரக்கூடாது என்ற விதிகள் இருந்தாலும் அது சரிவாரியாக கடைபிடிப்பது இல்லை. குறிப்பாக திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் இவ்வாறு குடித்துவிட்டு வரும் நபர்கள் கூச்சல் இடுவதும், தகாத வார்த்தைகளை பேசுவதையும் வழக்கமாகத்தான் வைத்துள்ளனர். அவ்வாறு கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம் பகுதியில் உள்ள ஓர் திரையரங்கில் இரு நபர்கள் குடித்துவிட்டு தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர். திரையரங்கில் … Read more

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!!

The robbers who showed their hand in the house of IAS! Jewel and cash robbery!!

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரஞ்சித் குமார் என்பவர் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார். இவர் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். அவ்வபோது இவரது தந்தை ஜெயராமன் என்பவர் தனது மகனை காண்பதற்கு குஜராத் செல்வதை வழக்கம். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் ஜெயராமன் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்துள்ளனர். அந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.பின்பு  … Read more

அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்!  

The brother who killed his brother's wife! Police statement!

  அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்! கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு முருகேசன்,ரவி ,வெங்கடேசன்,காசிநாதன் ஆகிய 4மகன்களும்,மகாலட்சுமி அன்ர மகளும் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.மேலும் வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு செஞ்சியை சேர்ந்த பிரேமலதா (வயது 25) என்பரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக வெங்கடேசன் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் பிரேமலதா மட்டும் … Read more

அரசு ஊழியர் கழுத்து அறுத்து கொலை! கரும்புத் தோட்டத்தில் சடலம் மீட்பு!

Government employee cut throat and killed! Corpse recovery in the sugarcane plantation!

அரசு ஊழியர் கழுத்து அறுத்து கொலை! கரும்புத் தோட்டத்தில் சடலம் மீட்பு! தினந்தோறும் ஆங்காங்கே கொலை ,கொள்ளை சம்பவம் நடைபெறுவது வழக்கமாகவே ஆகிவிட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்து மாளிகை மேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் திலீப் குமார். இவர் அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு அன்றாடம் சோளக்காடு வழியாக செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி அவர் சில நேரங்களில் அவர் வீட்டிற்கு அருகில் … Read more