பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!! 

A severe warning to the public!! Very heavy rain warning for these 8 districts!!

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!!  தற்போது கேரளாவில் கனமழை பெய்ய இருப்பதால் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தான் தொடங்கியது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கனமழை பெய்தது. அடுத்து ஒரு வார இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான … Read more

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

Chance of heavy rain today!! Meteorological Department Notice !!

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !! தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் மதிய நேரங்களில் மக்களால் வெளியில் செல்லவே முடிவதில்லை. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள … Read more

கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன?

Farmers standing in shock!.. Paddy crops submerged in water.. What is the government's decision?

கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன? கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது.ஆனால் மாலை மற்றும் இரவு நேரம் வந்து விட்டால்  மழை பெய்வது ஆரம்பித்து விடுகிறது. தஞ்சையில் மட்டும் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை ஆறு மணியளவில் அங்கு மழை பெய்ய … Read more

இந்த  மாவட்ட மீனவர்கள் மட்டும் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை?மீன்வளத்துறை அதிகாரி அதிரடி தகவல்!..

Only the fishermen of this district are not allowed to go to the sea? Fisheries department official action information!..

இந்த  மாவட்ட மீனவர்கள் மட்டும் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை?மீன்வளத்துறை அதிகாரி அதிரடி தகவல்!.. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கன மழை ஆங்காங்கே கொட்டி வருகிறது. இந்நிலையில்  மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் கடல் கொந்தளிப்பால்   மீனவர்களுக்கு அதற்கான எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 22 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.இது கடந்த எட்டு … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

கனமழையால் திணறும் மும்பை; ரெட் அலார்ட் எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் மும்பை நகருக்கு ரெட் அலட்ர் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.