மறுவாக்குப் பதிவை புறக்கணித்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்! கர்நாடகத்தில் நடந்த சம்பவம்!!
மறுவாக்குப் பதிவை புறக்கணித்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்! கர்நாடகத்தில் நடந்த சம்பவம்!! கர்நாடக மாநிலத்தில் மறுவாக்குப் பதிவையும் புறக்கணித்து வீடுகளை பூட்டிவிட்டு மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது சாம்ராஜ் மக்களவைத் தொகுதியில் இண்டிகநத்தா, துளசி கரை, மென்தெரா, தேக்கனே ஆகிய கிராமங்களை … Read more