பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!! குழந்தை பிறந்த பிறகு தொப்பை அதிகமாக இருந்தால் இதை சாப்பிட்டால் போதும்.குழந்தை பிறந்த பிறகு உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் கருப்பையை சுருக்கி கர்ப்பத்துக்கு முந்தைய நிலையில் செல்ல வேண்டும். கருப்பை விரிவடைந்ததால் வயிற்றில் இருக்கும் சருமமும் விரிவடைந்திருக்கும். இதனால் வயிறு பகுதி தசை தளர்ந்து இருக்கும். உடனடியாக வயிறு பழைய நிலைக்கு திரும்புவதற்கு சாத்தியம் குறைவு தான். ஆனால் சில குறிப்புகளை சரியாக பின்பற்றுவதன் … Read more

3 நாள் இதை சாப்பிட்டால் போதும்!!அடுத்த மாதமே கர்ப்பமாகி விடுலாம்!!

3 நாள் இதை சாப்பிட்டால் போதும்!!அடுத்த மாதமே கர்ப்பமாகி விடுலாம்!! திருமணம் ஆன தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையால் பல சிகிச்சைகளை எடுத்து வந்திருப்பீர்கள். பலவிதமான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்திருப்பீர்கள். ஆனால் அது எதுவும் உங்களுக்கு பலன் தந்திருக்காது. சிகிச்சைக்கு மேல் சிகிச்சை எடுத்து மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடு நம் உடலுக்கு மேலும் பாதிப்பை தான் நாம் ஏற்படுத்தி இருப்போம். அவ்வாறு பல சிகிச்சைகள் எடுத்தும் குழந்தை வரம் கிடைக்காத தம்பதிகள் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் சில … Read more

14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! 

 14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின், 14 வயது மகளை அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். வெளியே சொன்னால் உன்னை தொலைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். நாளடைவில் சிறுமி வாந்தி மயக்கம் என இருந்ததால், சந்தகமடைந்த  சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் சிறுமி கர்ப்பம் என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து … Read more

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா!

Son's wife mother! Wanting a child is such a thing!

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத சம்பவங்கள் நடந்து வருகின்றது.இந்நிலையில் அமெரிக்காவின் உடாஹ் பகுதியை சேர்ந்தவர் நான்சிக்கு(55).இவருடைய கணவர் ஜேசன்.இவர்களுக்கு   ஜெஃப் (32) என்ற மகன் உள்ளார்.இவருக்கு கேம்ப்ரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் கேம்ப்ரியா முதல் முறை கர்ப்பம் அடைந்த போதே அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு தற்போது மூன்று வயது ஆகும் நிலையில் … Read more

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.   பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கடைசியாக காணப்பட்ட நடிகை நமீதா. இந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளின் சிறப்பு நாட்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். நடிகை தனது குழந்தை பம்பின் அழகான படங்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.நமீதா மல்லிரெட்டி வீரேந்திர … Read more

தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா பலம்சேவா (37). இவரதின் கணவர் அலெக்கேசி. இவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.இந்நிலையில் இவர்கள் இருவரும் வளர்ப்பு மகன் ஒருவரை வளர்த்து வந்தனர். இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரினா பலம்சேவா அவரதின் கணவர் அலெக்கேசி என்பவரை விவாகரத்து செய்தார்.அதன் பிறகு வளர்ப்பு மகன் விளாடிமிர் ஸ்வ்ரின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!..

A teenage girl who got pregnant at the age of studying!

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!.. உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது இளம்பெண் வாரணாசி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த தகவலில் இளம்பெண்ணுக்கு ஏற்கனவே 28 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் … Read more

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..

The mother threw the newborn baby into the thorn bush!..

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!.. துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ராஜேந்திரனின் இவரது மகன் கண்ணன்.இவருடைய வயது 25. இருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த  தம்பதிகளும் குடும்பம் நடத்தி வந்தனர். சில நாட்களிலேயே அவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே அச்சிறுமி தனது … Read more

பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!!

School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!

பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர்  முருகன். முருகனின் வயது 27. முருகன் தினமும் அச்சிறுமியை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அச்சிறுமியை அடிக்கடி வெளியில் அழைத்துச் செல்வார் முருகன். நாள் நெடுவில்  அச்சிறுமி கர்ப்பம் முற்றார். … Read more

இளைஞருடன் டிக்டாக் செய்து கர்ப்பமான இளம்பெண் தர்ணா! நாடக காதலன் தலைமறைவு! போலீசார் தேடுதல் வேட்டை.!!

இளைஞருடன் டிக்டாக் செய்து கர்ப்பமான இளம்பெண் தர்ணா! நாடக காதலன் தலைமறைவு! போலீசார் தேடுதல் வேட்டை.!!