5 மாநிலங்களில் 35 நாட்களில் 5 கொலைகள்!! கல்லூரி மாணவியின் கொலை வழக்கில் மிரளவிட்ட  சீரியல் கில்லர்  பற்றிய அதிர்ச்சி பின்னணி!!

5-murders-in-5-days-in-5-states-shocking-events-of-the-serial-killer-that-scares

 கல்லூரி மாணவியின் கொலை வழக்கை விசாரித்த போது போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவலாக சீரியல் கில்லர் செய்த கொலை பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 14-ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வல்சாத் நகர போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2000 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கு உரிய … Read more

திடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!! 

The student suddenly stopped talking!! Shocking act done by teenager in broad daylight!!

திடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!!  மாணவி காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் பட்டபகலில் செய்த காரியம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சென்னை பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அனந்த ராமகிருஷ்ணன். இவருக்கு அஷ்மிதா வயது18  என்ற மகள் உள்ளார். அஷ்மிதா அடையாறு பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அஷ்மிதா கல்லூரிக்கு போகும் போது பரங்கிமலை கலைஞர் நகரில் வசித்து … Read more

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்!

Accident near Salem AVR Roundabout!! The car on the college student!

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்! இன்று நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படமும்,நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படமும் வெளியானது. அதனால் அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் காலை ஒன்பது மணியளவில் சேலம் மாவட்டம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கல்லூரி மாணவி ஒருவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக மற்றொரு நபர் அவருடைய மோட்டார் சைக்கிளில் சென்று … Read more

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்!

What the student did in public with a male friend! People who are upset!

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்! கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் கிராமத்துக்கு மேற்கே வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகளவில் இருப்பதினால் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.அதனால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதினால் கோவையை சேர்ந்த 20 வயது மதிக்க தக்க பெண் அவருடைய … Read more

விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்!

A student who had a baby in the hostel! If there is no proper investigation, there will be a protest!

விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்! கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு டவுன் பேளூர் சாலையில் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அந்த விடுதியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த விடுதியில் தங்கி படித்து வந்த பியூசி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்.அந்த மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு விடுதியில் வந்தே வார்டன் பிரசவம் பார்த்துள்ளார். இதனை பற்றி அவர் … Read more

தந்தை உயிரிழப்பு… வீட்டினுள் கல்லூரி மாணவியிடம் 17 வயது சிறுவன் செய்த முகம் சுளிக்கும் சம்பவம் !

Father's death... 17-year-old boy frowned at college student at home!

தந்தை உயிரிழப்பு… வீட்டினுள் கல்லூரி மாணவியிடம் 17 வயது சிறுவன் செய்த முகம் சுளிக்கும் சம்பவம் ! அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு விடுதியில் தங்கி படிக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு இவர் தனது சக தோழியின் தந்தை இறந்து விட்டதாக கூறி விடுதியை விட்டு வெளியேறியுள்ளார். அவ்வாறு வெளியேறியவர் மீண்டும் வரவில்லை. அவர் காணாமல் போனதை அறிந்த கல்லூரி நிர்வாகம் அவரின் பெற்றோரிடம் … Read more

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! 

A 19-year-old girl who was alone! Raped and hanged in front of sister!!

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தும் அவர்களின் பாதுகாப்பிற்கு தற்போது வரை எந்தவித உத்திரவாதமும் இல்லை. தினந்தோறும் பல இடங்களில் பாலியல் சீண்டல் பாலியல் வன்கொடுமை நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நாக்லாஷிஷாம் என்ற கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி மற்றும் அவரது சகோதரி அவருடைய பெற்றோருடன் … Read more

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் தீவிர வேட்டை!

College student magic! Police intensive hunt!

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் தீவிர வேட்டை! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடி பழையகடை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி .அவர் ஏற்றக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மகள் அஜிஸ் மோள்  (22)அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அவருடன் படிக்கும் சக மாணவி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளர். அதன் பிறகு அவர் வெகு நேரம்மாகியும் வீடு திரும்பவில்லை . அதனையடுத்து அஜிஸ் … Read more

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் விசாரணை!

College student magic! Police investigation!

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே உள்ள புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய  மகள் அனுஷா (19). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. எஸ். சி. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் காலை அனுஷா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றார். மாலையில் அனுஷாவீட்டிற்கு திரும்பவில்லை. அதனால் அவருடைய  தந்தை மணி அனுஷாவை பல … Read more

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!..

College student pregnant by boyfriend! Arrest under POGO law for sharing information coming out!..

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!.. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இந்த மாணவயின் வயது 17 ஆகும். இந்த மாணவி அருகிலுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்நிலையில் கீழ்ப்பஞ்சபூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 22. சுரேஷ் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு சில நாட்களில் … Read more