காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! 

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரயில் நிலையத்தின் அருகே சென்ற சரக்கு ரயில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சாலையில் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மூன்று இரயில்கள் மதி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது, இரயிலில் தீ பற்றி உயிரிழப்பு ஏற்பட்டது என்று பெரிய பெரிய விபத்துகள் நடைபெற்று வருகின்றது. அதே போல … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!!

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!! புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள். புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மனுதாரர் … Read more

மாணவ மாணவிகளுக்கு வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரம் மாற்றம்!!

Important announcement for students!! Time change in schools in this district tomorrow!!

மாணவ மாணவிகளுக்கு வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரம் மாற்றம்!! முதல்வர் வருகையை ஒட்டி நாளை பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திமுக தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படியே தற்போது வருகின்ற செப்டம்பர் மாதம் 15 -ஆம் தேதி, அதாவது நாளை திமுக அரசு அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு … Read more

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!

Govt jobs for 10th passers!! Interested candidates can apply immediately!!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு அரசு தற்போது பல வேலைவாய்ப்புகள் பற்றிய தகவலை அறிவித்து வருகிறது. ஏற்கனவே காவலர் காலி பணியிடம் மற்றும் ஆவின் காலி பணியிடம் இது போன்ற  தகவல்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு பணி என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணி மத்திய அரசின் தேசிய பயற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் போக்குவரத்து கழகத்திலுள்ள காலி … Read more

ஜாமீன் வேண்டுமா ? அப்படினா முதலில் இதை செய்!! குற்றவாளிக்கு உயர்நீதிமன்ற  நீதிபதி கொடுத்த ஷாக் !! 

Do you want bail? So do this first!! The High Court judge gave a shock to the accused!!

ஜாமீன் வேண்டுமா ? அப்படினா முதலில் இதை செய்!! குற்றவாளிக்கு உயர்நீதிமன்ற  நீதிபதி கொடுத்த ஷாக் !!  கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீன் கேட்ட குற்றவாளிக்கு நீதிபதி நூதனமான முறையில் தண்டனை ஒன்றை வழங்கியிருந்தார். இது பாராட்டு பெற்றதோடு மிகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீன் கேட்ட நபருக்கு ரூபாய் 10 ஆயிரம் அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வழங்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த ருசிகர சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. … Read more

தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!

A tragic death with a pregnant child who was admitted to the government hospital for cephalic delivery!! Relatives involved in the struggle !!

தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறந்த நிலையில் அந்தப் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெருவை சேர்ந்தவர் உதயராஜ் வயது 28. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி வயது 21.  என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. … Read more

மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! 

We need him again!! Students protest with their parents at the school gate!!

மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை எதிர்த்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 150 மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ஜெயந்தி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து … Read more

மாற்றுத்திறனாளிகளே மிஸ் பண்ணிடாதீங்க!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!

People with disabilities don't miss it!! The District Collector's announcement!!

மாற்றுத்திறனாளிகளே மிஸ் பண்ணிடாதீங்க!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அவர்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது,உடல் குறைபாடுகளான மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், போலியோவால் பாதிக்கப்பட்ட  நபர்களுக்கு காலிப்பர்கள், விபத்தினாலோ வழங்கப்படுகிறது. மேலும் நோயாலோ கை கால்களை இழந்த பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும், 18 முதல் 60 வயது … Read more

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

New change in fair price stores!! Start in Kanchipuram!!

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலைகளிலும் கிடைகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளின் மீது வரும் புகார்களை தடுக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. அதேபோல் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவை ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். இந்நிலையில் புது முயற்சியாக நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு யுபிஐ … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!! காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடி தடி மற்றும் பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள்,பெண்களை கிண்டல் செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 19 நபர்களை ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்படி காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய பகுதிகளில் பல்வேறு குற்ற … Read more